May 16, 2026, Saturday

Tag: district news

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பொழுது ஓய்வூதியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ...

Read moreDetails

தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் வழங்கப்படுவதை போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்:- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

திருவாரூர் மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் நவம்பர்,11-S.I.R வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிகட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வைர கிரீடம் திருப்பணி உண்டியல் எண்ணப்பட்டத்தில் ரூ13லட்சம் காணிக்கை

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வைர கிரீடம் திருப்பணி உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டத்தில் ரூ 13 லட்சம் காணிக்கை இருந்தது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் புகழ்பெற்ற ...

Read moreDetails

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு அனைத்து ...

Read moreDetails

பட்டா பெயர் மாற்ற லஞ்சம்: ரூ.20 ஆயிரத்தை நைட்டியில் மறைக்க முயன்ற வி.ஏ.ஓ. – பல்லடத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் அதிரடி கைது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) அலுவலகத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி ...

Read moreDetails

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த போலீஸ் மனு!

கோவை மாநகரில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் வழக்கில், கைது செய்யப்பட்ட மூன்று முக்கியக் குற்றவாளிகளையும் பாதிக்கப்பட்ட மாணவி முன்பு ...

Read moreDetails

3,644 சீருடைப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு: மதுரை மாவட்டத்தில் 16,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பிரம்மாண்ட எழுத்துத் தேர்வு நேற்று மதுரை ...

Read moreDetails

கிணற்றில் தவறி விழுந்த பசு: துரிதமாய் மீட்ட தீயணைப்புத் துறையினர்! ஒட்டன்சத்திரத்தில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்; பொதுமக்கள் பாராட்டு!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கரட்டுப்பட்டியில், கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒரு பசுமாட்டை, ஒட்டன்சத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு ...

Read moreDetails

பள்ளிக்கு சென்ற சிறுமி மாயமாகியது குறித்து போலீஸில் புகார் அளித்து1வாரமாகியும் நடவடிக்கை இல்லாததால் பெற்றோர் தர்னா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபாஸ்கர்-மகாலட்சுமி தம்பதியினர். இவரது 15 வயது மகள் அரசு பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். ...

Read moreDetails
Page 168 of 264 1 167 168 169 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist