August 16, 2026, Sunday

Tag: district news

மயிலாடுதுறை மாவட்டத்தில் மேல்நிலை 2-ம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு எழுத ஆர்வமுடன் சென்ற மாணவ மாணவிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வு எழுத ஆர்வமுடன் சென்ற மாணவ மாணவிகள் :- மயிலாடுதுறை மாவட்டம் மார்ச்- ஏப்ரல் 2026 மேல்நிலை ...

Read moreDetails

மாசி மகத்தை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் காவிரி ஆற்றில் மக்கள் அவதி

மாசி மகத்தை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள். காவிரி ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் மக்கள் அவதி. தமிழ் மாதங்கள் ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மூடுபனி நிலவியதுஇது வழக்கமான அளவை விட அதிகமாக ...

Read moreDetails

திருவள்ளுர் அருகே 4தலைமுறைகளைக்கண்ட முதியவரின் 101-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்

திருவள்ளுர் அருகே 4 தலைமுறைகளைக் கண்ட முதியவரின் 101 வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர், திருவள்ளூர் அடுத்த வயலூர் கிராமத்தைச் ...

Read moreDetails

சீர்காழி அருகே வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு. பால்குடம் வழிபாடு

சீர்காழி அருகே வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு. பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தில் பழமை ...

Read moreDetails

சீர்காழி சட்டமன்ற தொகுதியில் TVK சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் சிறப்புரை

சீர்காழி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்வதற்காக ...

Read moreDetails

சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப்பெருவிழா

சீர்காழி அருகே திருவெண்காடு (புதன் ஸ்தலம்) சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் ...

Read moreDetails

சீர்காழி அருகே ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு வைக்கும் இஸ்லாமியர் மக்களுக்கு அதிகாலை உணவு

சீர்காழி அருகே ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு வைக்கும் 2 ஆயிரம் இஸ்லாமியர் பெருமக்களுக்கு வீடு வீடாக சென்று இளைஞர்கள் அதிகாலை உணவு வழங்கப்பட்டு வரும் சம்பவம் ...

Read moreDetails

திருவாரூரில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் சங்கத்தில் இதயக்கண்ணாடி கவிதை நூல் வெளியீட்டு விழா

திருவாரூர் தனியார் அரங்கில், திருவாரூர் தமிழ் சங்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த விழா திருவாரூர் ...

Read moreDetails

மயிலாடுதுறை நகராட்சி நகர்மன்றத்தில் மாதாந்திரகூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலரிடம் கடும்வாக்குவாதம்

மயிலாடுதுறை நகராட்சி நகர் மன்றத்தில் மாதாந்திர கூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலரிடம் எப்ப வந்த கவுன்சிலர் நீங்க மக்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியதால் ...

Read moreDetails
Page 116 of 337 1 115 116 117 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist