May 13, 2026, Wednesday

Tag: district news

சென்னைகோயம்பேடுபேருந்துநிலையம்அருகில் நேற்றுஇரவுசுமார் 300 பேருக்குஅன்னதானம்

இளையவேந்தர் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் திருமதி. சரளா அவர்கள், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில். நேற்று இரவு சுமார் 300 பேருக்கு அன்னதானம் மற்றும் ...

Read moreDetails

சாலைவிரிவாக்கபணிஎன்றபெயரில்நூறாண்டுகளுக்குமேல்பழமைவாய்ந்தகோயிலின்சுற்றுச்சுவர்இடிப்பு

தேனி மாவட்டம் தேனி அருகே தப்பகுண்டு பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளதுஇந்தக் கோயிலில் தப்புகுண்டு மற்றும் ...

Read moreDetails

சீர்காழி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம், கூச்சல் குழப்பம்

சீர்காழி நகராட்சி கூடத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. தலைவர் துர்கா ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,பாமக உறுப்பினர் வேல்முருகன் கூட்டத்திற்கு தனக்கு மன்ற பொருள் அடங்கிய அழைப்பாணை ...

Read moreDetails

அப்பராசபுத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராதத்தை கண்டித்து கிராம மக்கள் & மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாக்குடி ஊராட்சிக்குட்பட்ட அப்பராசர்புத்தூர் கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து மார்க்சிஸ்ட் ...

Read moreDetails

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் வெகு விமர்சையாக திறக்கப்பட்டது . தொழில்துறை அமைச்சர் டிஆர்.ராஜா வழிபாடு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது முன்னதாக ராஜகோபாலசுவாமி ருக்மணி , ...

Read moreDetails

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் 

மத்திய அரசு சமீபத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதோடு திட்டத்திற்கு நிதியை மத்திய அரசின் பங்களிப்பு 75 சதவீதம் எனவும் ...

Read moreDetails

சீர்காழி அருகே 39வது திவ்ய தேசமான அண்ணன் பெருமாள் கோவில் வைகுண்ட  ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அண்ணன் பெருமாள் கோவில் ஆலயம் அமைந்துள்ளது 108 ...

Read moreDetails

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில்   வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  பெருமாளின் வலது பாத தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயண பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 28 ஆவது திவ்ய தேசமான இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ...

Read moreDetails

100 நாள் வேலையை கொன்ற பெருமை பாஜகவை சேரும் என விஜய் டயலாக் ரேட்டிங்கில் பேசுகிறார்

திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவோம் என வாக்கு சேகரிப்பின் போது கூறினோம் எனவும், காந்தி ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 ...

Read moreDetails
Page 115 of 260 1 114 115 116 260
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist