Tag: district news

கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் சாராயம் விற்கப்படுகிறது – வீடியோ வெளியிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவாழக்கரை கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் சாராயம் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை ...

Read moreDetails

“உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சி – மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் 823 மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் மடிக்கணினிகளை வழங்கினார்:- சென்னையில் நடைபெற்ற “உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை சார்பில், அரசு ...

Read moreDetails

இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம ...

Read moreDetails

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம ...

Read moreDetails

காரனை ஊராட்சியில்  பல்வேறு திட்ட பணிகளுக்கு வழி வகுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மாமல்லபுரம்: அடுத்து காரணை ஊராட்சி மன்ற ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார் இவர் மக்களுக்கு சேவை செய்யும் முயற்சியால் ஊராட்சி பல்வேறு வளர்ச்சி ...

Read moreDetails

பராமரிப்பு பணிக்காக மூன்று மாத காலமாக மூடப்பட்டிருந்த மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம்  மீண்டும் திறக்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1975 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் 50 ஆண்டுகளை கடந்த நிலையில், ஒரு சில இடங்களில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ரயில்வே மேம்பாலம் 6கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக துண்டு பிரசுரம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1975 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் 50 ஆண்டுகளை கடந்த நிலையில், ஒரு சில இடங்களில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. ...

Read moreDetails

தரங்கம்பாடியில் ரூ.1.42 கோடியில் கிளை நூலகம் கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் மும்மதத்தினர் பூஜை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கிளை நூலகம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் நூலக ...

Read moreDetails

சித்தமருத்துவம் & யோகா பயிற்சியில் தேர்ச்சி பெற்ற வெளிநாட்டவர்களுக்கு பெருஞ்சேரி 56அடி உயர லிங்கம் சித்தர்பீடத்தில் மக்கள் வரவேற்பு

கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த திருமதி யூலியா, மற்றும் திரு இலியா ஆகிய இருவரும் தமிழ் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதால் சித்த மருத்துவம் மற்றும் யோகாசனம் பயின்று வந்தனர். ...

Read moreDetails

3 மாதங்களாக பராமரிப்புபணி நிறைவடைந்த பாலத்தை திறந்துவைக்க பாலத்தின் குறுக்கே லாரி போக்குவரத்தை தடை வாகனஓட்டிகள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1975 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் அமைத்துள்ளது. 50 ஆண்டுகளைக் கடந்த இந்த பாலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் ...

Read moreDetails
Page 107 of 260 1 106 107 108 260
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist