December 5, 2025, Friday

Tag: district news

கிராம மக்கள் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டம்.

சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலைமேடு கிராமத்தில் தார் சாலை அமைக்கவும்,தடையின்றிகுடிநீர் வழங்க கோரியும், புதிய நீர் தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தியும் கிராம ...

Read moreDetails

இந்த வயசுல இது தேவையா… சிறைக்கு சென்ற 50 வயது நபர்..!

கரூரில் ரயிலில் வெடி குண்டு வைத்திருப்பதாக கூறி பீதியை உருவாக்கிய 50 வயது நபரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டம் புலியூரை ...

Read moreDetails

போகாதீங்க கலெக்டர்.. கண்ணீர் விட்டு அழுத பெண்மணி..!

திருப்பூர் கலெக்டராக இருந்த கிறிஸ்துராஜ் சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜீக்கு பிரிவு உபச்சார விழா இன்று நடைபெற்றது. இந்த ...

Read moreDetails

மன்னார்குடியில் ஆடு மேய்த்த சிறுமிகள் : விசாரணையில் வெளியான அதிர்ச்சிகர தகவல்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த குழந்தைகள் குறித்து நேரில் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டிமண்டல் ...

Read moreDetails

அரசுப் பள்ளியில் சிலிண்டர் வெடித்து தீ பரவல் – தூத்துக்குடியில் பரபரப்பு நிலை!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இன்று காலை நிகழ்ந்த தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியில் காலை உணவு ...

Read moreDetails

சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

சேலம் : சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில், சட்டவிரோதமாக குழந்தை விற்பனை நடைபெறுகிறது என்ற புகாரின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, பச்சிளம் ...

Read moreDetails

திருச்சி | காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

திருச்சி மாநகரம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வந்தார். நேற்று முன்தினம், அவர் தனது நண்பர்களான விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ...

Read moreDetails

திருக்குவளை அடுத்த ஏர்வைக்காடு  கதவணை பகுதிக்கு வந்து சேர்ந்த காவிரி நீரை நெல் மணிகள் பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்ற விவசாயிகள்

டெல்டா பாசனத்திற்காக ஜூன்.12 மேட்டூர் அணை  திறக்கப்பட்ட நிலையில் காவிரி நீர் கல்லணை வழியாக தற்பொழுது காவிரி கடைமடையான நாகை மாவட்டத்திற்கு வந்து சேர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி ...

Read moreDetails

அரசு பள்ளி மாணவர்களை விரைவில் கல்வி சுற்றுலாவாக கீழடி போன்ற தொல்லியல் அகழாய்வு இடங்களுக்கு கூட்டி செல்வதற்கான அறிவிப்பு வெளியாகும்

அரசு பள்ளி மாணவர்களை விரைவில் கல்வி சுற்றுலாவாக கீழடி போன்ற தொல்லியல் அகழாய்வு இடங்களுக்கு கூட்டி செல்வதற்கான அறிவிப்பு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் ...

Read moreDetails

திருவள்ளூரில் 108 யோகா ஆசனங்கள் செய்து மாற்றுத்திறனாளிகள்,மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் உலக சாதனை‌

திருவள்ளூரில் 108 யோகா ஆசனங்கள் செய்து மாற்றுத்திறனாளிகள்,மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் உலக சாதனை‌ புத்தகத்தில் இடம் பிடித்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த ...

Read moreDetails
Page 107 of 119 1 106 107 108 119
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist