May 13, 2026, Wednesday

Tag: district news

வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட தமிழக வளர்ச்சித்துறை சார்பில் பேரணி

வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட தமிழக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தொடங்கி வைத்தார். திருவாரூர் ...

Read moreDetails

ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி21லட்சரூபாய் வரை மோசடி பணத்தை பெற்று தர வலியுறுத்தி மனு

ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்களிடம் 21 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த நபரிடமிருந்து பணத்தை பெற்று தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

Read moreDetails

கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கும் பகுதியில் ஸ்ரீ சபரிகிரிசன் ஆலயம் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டு விழா மண்டல பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 43ம் ஆண்டு ...

Read moreDetails

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில்17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று பொக்கிஷமான போர்வாள் மாயம்

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் இருந்த 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று பொக்கிஷமான போர்வாள் மாயம் விசாரணை தொடங்கியது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி ...

Read moreDetails

கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் கொடுத்தனர். ஆனால் இப்போது மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குகின்றனர். தேர்தல் நெருங்கி ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு சுனாமி நினைவு தூணில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலம் அஞ்சலி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு திருமுல்லைவாசல்,பூம்புகார்,பழையார்,வாணகிரி,தொடுவாய்,கூழையார் உள்ளிட்ட 28 மீனவ கிராமத்தில் சுனாமி நினைவு தூணில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலம் வந்து ...

Read moreDetails

மாந்தை கிராமத்தில் பேருந்து கவிழ்ந்து 25-க்கு மேற்பட்டோர் காயம்

பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற தனியார் பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை நாட்டாறு சட்ரஸ் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துஆற்றின் கரையோரம் இருந்த ...

Read moreDetails

தரங்கம்பாடியில்2004சுனாமியால் உயிரிழந்த 319 பேருக்கு குடும்பத்தினர் தர்பணம் கொடுத்து மௌன ஊர்வலம் 

தரங்கம்பாடியில் 2004 சுனாமியால் உயிரிழந்த 319 பேருக்கு குடும்பத்தினர் தர்பணம் கொடுத்து மௌன ஊர்வலம். நினைவு ஸ்தூபி மற்றும் நினைவிடத்தில் அஞ்சலி. பூம்புகார் எம்எல்ஏ, அதிமுக மாவட்ட ...

Read moreDetails

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு  ஊஞ்சல் உற்சவம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்த தாக புராண ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பருவம் தவறிய மழையால் பாதித்த விவசாயிகளுக்கு 63கோடி ரூபாய் நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் குருவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 16,17,18 ...

Read moreDetails
Page 119 of 260 1 118 119 120 260
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist