December 26, 2025, Friday

Tag: chennai high court

கல்வி நிதி ஒதுக்காதது ஏன் ? – மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் !

சென்னை :கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை மற்றும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் 2025–2026ம் ...

Read moreDetails

டாஸ்மாக் முறைகேடு வழக்கு ; அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு !

சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரிய வழக்கில் அறிக்கை தர சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் ...

Read moreDetails

குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுவது எப்படி ? – நீதிமன்றம் எச்சரிக்கை !

சென்னை :“காவல் நிலைய கழிவறையில் குற்றவாளிகள் மட்டும்தான் வழுக்கி விழும் வகையில் உள்ளதா?” என்று சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இப்ராஹிம் ...

Read moreDetails

ஐகோர்ட் உத்தரவு புறக்கணிப்பு : தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிப்பு

திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில், ஆசிரியர் அல்லாத 12 ஊழியர்களுக்கான ஊதியங்களை வழங்காததையும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ...

Read moreDetails

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள்

சென்னை:அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளால், நீதிமன்றத்தின் முக்கியமான நேரம் வீணாகின்றது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் வேதனை தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான இழப்பீட்டு ...

Read moreDetails

அமைச்சர் பதவியைத் துறந்த செந்தில் பாலாஜி: ஜாமீன் நிலை இன்று உச்சநீதிமன்றத்தில் முடிவாகும்!

டெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் தொடருமா என்பது குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு ...

Read moreDetails

சட்டசபையில் உதயநிதி புதிய மசோதா தாக்கல்

சென்னை:கடன் வசூலில் வலுக்கட்டாயம் மற்றும் தவறான முறைகளை தடுக்கும் நோக்கில், தமிழக சட்டசபையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த புதிய ...

Read moreDetails

அமைச்சர் பதவி ராஜினாமா: ரகுபதி மசோதா தாக்கல் செய்ததால் பரபரப்பு!

சென்னை:தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, எந்நேரமும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. சட்டசபையில் இன்று (ஏப்ரல் 26) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ...

Read moreDetails

அமைச்சர் MRK. பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியது. 2006 முதல் 2011ஆம் ஆண்டுகளுக்கு ...

Read moreDetails

டாஸ்மாக் வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு அதிர்ச்சி – உயர்நீதிமன்றம் கடுமையான விமர்சனம்!

தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத் துறை (Enforcement Directorate) நடத்திய சோதனை சட்டவிரோதம் என ...

Read moreDetails
Page 6 of 6 1 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist