September 13, 2026, Sunday

Tag: ANBUMANI

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வரை தடுப்பது எது : அன்புமணி கேள்வி

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினை தடுப்பது எது என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். அவரது அறிக்கை: கர்நாடகத்தில் சமூகநீதியை நிலை ...

Read moreDetails

அன்புமணி சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்பு : தடை விதிக்க போலீசாரை கேட்டுள்ளார் ராமதாஸ் !

பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணியின் திட்டமிட்ட நடைபயணத்தை எதிர்த்து, அதற்கு போலீசார் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் ...

Read moreDetails

அன்புமணியின் ஆட்சி பங்கு கோரிக்கை : எடப்பாடிக்கு நெருக்கடி உருவாகுமா ?

அ.தி.மு.க. கூட்டணியில் பங்கேற்கும் விவகாரம் தொடர்பாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் புதிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இதனை ஏற்காத நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் நெருக்கடி உருவாகும் ...

Read moreDetails

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தவறினால் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி எச்சரிக்கை

விழுப்புரம் : வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்காலத்தில் சிறை நிரப்பும் போராட்டம் மற்றும் சாலை மறியலும் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சி ...

Read moreDetails

ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதான பேச்சு தீவிரம் : மகளிர் மாநாட்டில் இணைந்து பங்கேற்க முடிவு

பாட்டாளி மக்கள் கட்சியில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த அப்பா–மகன் மோதல் முடிவுக்கு வந்துள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட்சி நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணியும், வரும் ...

Read moreDetails

ஆட்சியில் பங்கேற்கும் உரிமை பா.ம.க.விற்கு உள்ளது – அன்புமணி

"தமிழகம், உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டுமென்றால், அதற்குத் தமிழகத்தை ஆளும் அரசில் பா.ம.க. பங்கேற்பது அவசியம்" என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ...

Read moreDetails

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி : லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது என பகீர் குற்றச்சாட்டு !

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒட்டுக்கேட்கும் கருவி ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். சென்னையில் நிருபர்களை சந்தித்த ...

Read moreDetails

தந்தை இல்லாத நேரத்தில் தாயை சந்தித்த அன்புமணி – பாமகவில் புதிய திருப்பம் ?

தைலாபுரம் : பாமகவில் தொடரும் தந்தை-மகன் மோதலுக்கு இடையே, அன்புமணி ராமதாஸ் தந்தை இல்லாத நேரத்தில் தைலாபுரம் சென்றது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு தாயார் சரஸ்வதியை ...

Read moreDetails

தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதம் – அதிர்ச்சியில் அன்புமணி !

பாமகவில் தந்தை–மகன் மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், கட்சியின் தலைமை பதவியிலிருந்து அன்புமணியை நீக்கியது குறித்து நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளர். இது பாமகவுக்குள் ...

Read moreDetails

பாரிஜாதத்தின் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை காப்பாற்றும் அரசு: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை : சத்துணவு அமைப்பாளர் பாரிஜாதம் தற்கொலைக்கு உட்பட்டதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், தமிழக அரசு அவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறது என பாமக தலைவர் ...

Read moreDetails
Page 8 of 10 1 7 8 9 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist