ஞானமலை முருகன் கோவில்
October 24, 2025
வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை
July 29, 2025
புதுக்கோட்டை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது. கட்சித்தாவல்கள், கூட்டணி மாற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் சூழலில், தவெக தேர்தல் மேலாண்மை பொறுப்பாளர் ...
Read moreDetailsகரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தவெக உயர்மட்ட நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது சிபிஐ விசாரணை இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது. ...
Read moreDetailsகரூர்: தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியாகிய சம்பவம் மீதான சிபிஐ விசாரணை அதிகரித்து ...
Read moreDetailsசென்னை: கரூர் விஜய் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, X தளத்தில் பதிவிட்டிருந்த கருத்துக்கு எதிராக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு சைபர் கிரைம் ...
Read moreDetailsசென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை தவெக நிர்வாகிகளுக்கு வழங்கும் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ...
Read moreDetailsகரூர் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பில், தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ...
Read moreDetailsசென்னை : கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து அரசியல் மற்றும் சமூக ...
Read moreDetailsகரூரில் கடந்த வாரம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.