July 19, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம் : ஜனாதிபதி திரௌபதி முர்மு எழுப்பிய 14 முக்கிய கேள்விகள்!

by Priscilla
May 15, 2025
in Breaking News, News
A A
0
காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம் : ஜனாதிபதி திரௌபதி முர்மு எழுப்பிய 14 முக்கிய கேள்விகள்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி : சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு குறித்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்திடம் 14 முக்கிய ஆலோசனைக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதிக்கிறார் என்று குற்றம்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், “கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிய மசோதாக்களுக்கு மூன்று மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் கடைசி தேதி நிர்ணயித்தது.

இந்த தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் வரம்புகளைக் கடக்கிறதா என்ற கேள்வியுடன், ஜனாதிபதி திரௌபதி முர்மு, அரசியல் சட்டத்தின் 143வது பிரிவின் கீழ் ஆலோசனை கோரியுள்ளார். இதற்காக, சட்ட ரீதியான விளக்கங்கள் தேவைப்படும் 14 கேள்விகளை நீதிமன்றத்திடம் வைத்துள்ளார்.

அந்த கேள்விகளில் முக்கியமானவை:

  1. கவர்னரிடம் மசோதா சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு உள்ள சட்ட வாய்ப்புகள் என்ன?
  2. அமைச்சரவையின் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?
  3. கவர்னருக்கு தனிச்சட்ட உரிமை ஏற்கத்தக்கதா?
  4. 361வது பிரிவு, 200வது பிரிவை மீறினால் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?
  5. நீதிமன்ற உத்தரவால் காலக்கெடு விதிக்க முடியுமா?
  6. ஜனாதிபதியின் தனி உரிமை ஏற்கத்தக்கதா?
  7. ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
  8. ஜனாதிபதியின் அதிகாரம் குறித்து ஆலோசனை கோர வேண்டியதா?
  9. மசோதா சட்டமாகும் முன் நீதிமன்ற விசாரணை சாத்தியமா?
  10. 142வது பிரிவின் கீழ், உத்தரவு பிறப்பிக்க முடிவதா?
  11. கவர்னர் ஒப்புதல் இல்லாமல் சட்டம் அமலுக்கு வர முடியுமா?
  12. அரசியல் சட்டக் கேள்விகள் எழும்போது, ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கட்டாயமா?
  13. 142வது பிரிவு வழியாக அரசியல் சட்டத்துக்கு முரணான உத்தரவு செல்லுமா?
  14. மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான விவகாரத்தில், 131வது பிரிவைத் தவிர நீதிமன்ற அதிகாரம் என்ன?

இந்த 14 கேள்விகளும், மத்திய அரசும் மாநில அரசும் இடையே உருவாகும் அதிகாரச் சிக்கல்கள், அரசியல் சட்டத்தின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றத்தின் எல்லைகள் குறித்து ஒரு முக்கிய வழிகாட்டி ஆகக்கூடும்.

Tags: droupadi murmupresidentsupreme court
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய பழ.கருப்பையா, மின்னம்பலம் YouTube சேனலுக்கு எதிராக மயிலாடுதுறையில் புகார்

Next Post

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 32% குறைவு: எஸ்இஏ அறிக்கை

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 32% குறைவு: எஸ்இஏ அறிக்கை

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 32% குறைவு: எஸ்இஏ அறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.