March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மருத்துவம் படித்தது கொலை செய்யவா?? மனைவி மரணத்தில் சிக்கிய டாக்டர் !

by Priscilla
October 16, 2025
in News
A A
0
மருத்துவம் படித்தது கொலை செய்யவா?? மனைவி மரணத்தில் சிக்கிய டாக்டர் !
0
SHARES
13
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூரு : மனைவியின் உடல்நிலை குறைபாட்டை மறைத்தது குறித்து கோபம் அடைந்த கணவர், அளவுக்கு மீறி மயக்க மருந்து செலுத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூருவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மகேந்திர ரெட்டி (34) ஒரு மருத்துவர். இவர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மே மாதத்தில் அதே மருத்துவமனையில் பணியாற்றிய தோல் மருத்துவர் கிருத்திகா ரெட்டி (28) என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில நாட்களிலேயே கிருத்திகாவுக்கு அஜீரணம், நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் இருப்பதை மகேந்திராவுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் கிருத்திகாவுக்கு உடல்நிலை மோசமடைந்தது. தந்தை வீட்டில் இருந்தபோது, கணவர் மகேந்திரா அவருக்கு ஐ.வி. மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது. முதல்நாளே கடும் வலியால் அவதிப்பட்ட கிருத்திகா, மருந்தை நிறுத்த விரும்பியதாகவும், ஆனால் மகேந்திரா “இன்னும் ஒரு நாள் போட்டால் நலம் பெறுவாய்” என்று கூறி தொடர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் நாளில் மயக்கம் அடைந்த கிருத்திகாவை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து கிருத்திகாவின் சகோதரி நிகிதா ரெட்டி (மருத்துவர்) அளித்த புகாரின் பேரில், முதலில் இயற்கைக்கு மாறான மரணமாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், மகேந்திரா பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டாலும், போலீசார் மறுத்து விசாரணை மேற்கொண்டனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், அதிக அளவு மயக்க மருந்து செலுத்திய தடயங்கள் இருப்பது உறுதியானது. இதையடுத்து, கிருத்திகாவின் தந்தை முனி ரெட்டி மீண்டும் புகார் அளித்தார்.

மாரத்தஹள்ளி போலீசார் கொலை வழக்காக மாற்றி, உடுப்பி மாவட்ட மணிப்பாலில் ஒளிந்திருந்த மகேந்திராவை கைது செய்தனர். விசாரணையில், மனைவியின் உடல்நல குறைபாடுகளை மறைத்தது குறித்து கோபத்தில் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், மகேந்திரா ரெட்டியின் குடும்பத்தினர் மீது இதற்கு முன்பும் பல குற்றவியல் வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவம் உயிர் காப்பதற்கான துறை. ஆனால் அதையே தவறாக பயன்படுத்தி உயிரை பறித்திருப்பது சமூகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags: BANGLOREDOCTORHEALTH ISSUESHUSBAND KILLED HIS WIFEwife
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பயங்கரவாதிகளுக்கு இரக்கம் தேவையில்லை : மத்திய அமைச்சர் அமித் ஷா

Next Post

செல்லூர் ராஜு கேள்விக்கு எ.வ.வேலு பதில் : சட்டசபையில் சிரிப்பு சூழ்ச்சி

Related Posts

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
News

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை
News

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை
News

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

March 5, 2026
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்
News

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026
Next Post
செல்லூர் ராஜு கேள்விக்கு எ.வ.வேலு பதில் : சட்டசபையில் சிரிப்பு சூழ்ச்சி

செல்லூர் ராஜு கேள்விக்கு எ.வ.வேலு பதில் : சட்டசபையில் சிரிப்பு சூழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

March 4, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

0
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

0
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

0
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

0
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

March 5, 2026
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026

Recent News

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

March 5, 2026
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.