May 28, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

ஓதிமலையாண்டவர் திருக்கோயில்

by Satheesa
August 5, 2025
in Bakthi
A A
0
ஓதிமலையாண்டவர் திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கா இரும்பறை என்னுமிடத்தில் அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது.
ஐந்து முக முருகன், போகர் என்ற சித்தர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல், தற்போதும் வெண்ணிறமாக இருக்கிறது. விசே~ காலங்களில் இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர்.


சித்தர்களில் ஒருவரான போகர், முருகனைத் தரிசிக்க பழநிக்குச் சென்றார். அப்போது அவருக்கு சரியாக வழி தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் தங்கிய அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார். அப்போது இத்தலத்து முருகன், அவருக்கு வழிகாட்டினார். வழிகாட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் உள்ள முருகன், போகருக்கு வழிகாட்ட ஒரு முகத்துடன் சென்றதால், ஓதிமலையில் ஐந்து முகங்களுடனும், இத்தலத்தில் ஒரு மூகத்துடனும் இருப்பதாக சொல்கிறார்கள். தலவிநாயகர், அனுக்கை விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.


இத்தலத்தில் பக்தர்கள் தாங்கள் எந்த செயலையும் துவங்கும் முன்பு, முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு அதன்பின்பே செயல்படுகின்றனர். இதை, வரம் கேட்டல் என்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, தவறுக்கு மன்னிப்பு
கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

படைப்புத்தொழில் செய்தபோது இருந்த அமைப்பில் இங்கு முருகன் ஐந்து முகம், 8 கரங்களில் ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். முருகன், சிவ அம்சம் என்பதால் அவரைப்போல ஐந்து தலைகளுடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். இந்த அமைப்பிலுள்ள முருகனை, கவுஞ்சவேதமூர்த்தி என்று அழைக்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.


மலையடிவாரத்தில் சுயம்பு விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கிவிட்டே முருகனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதிகம். மலைக்கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசிவிஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும் சன்னதி இருக்கிறது. முருகனிடம் பிரம்மவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான், கைலாசநாதராக மலையடிவாரத்தில்
தனிக்கோயிலில் இருக்கிறார். முருகனை சந்தித்தபோது, சிவபெருமான் மட்டும் தனித்து வந்தார். உடன் அம்பிகை வரவில்லை. எனவே இக்கோயிலில் அம்பிகை சன்னதி கிடையாது.

பிரம்மாவை முருகன், இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் “இரும்பறை” என்று அழைக்கப்படுகிறது.

படைப்புக்கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு, முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திர விளக்கம் கேட்டார். அவர் தெரியாது நிற்கவே, சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை துவங்கினார். அப்போது படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் அவரது அமைப்பில் ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்’ எனப்பட்டது.


முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார்.

மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார். சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின் விளக்கம் சொன்ன முருகன், இத்தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு ஓதிய மலை என்பதால் தலம், “ஓதிமலை’ என்றும், சுவாமி “ஓதிமலையாண்டவர்” என்றும் பெயர் பெற்றார்.


திங்கள், வெள்ளி, ச~;டி, கிருத்திகை, அமாவாசை ஆகிய நாட்களில் காலை 11 – மாலை 6 மணி வரையில் சுவாமியை தரிசிக்கலாம். இதுதவிர மார்கழி மாதம் மற்றும் முருகனுக்கான விசே~ நாட்களில் நடை திறந்திருக்கும். சுவாமிக்கு பாலபிN~கம், சந்தனக்காப்பு செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.

Tags: murugan templeoothimalaiyandavartamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பூந்தமல்லியில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பூவிருந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கைது

Next Post

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு

Related Posts

DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
Bakthi

மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு குரு பெயர்ந்ததை முன்னிட்டு தங்ககவச அலங்காரத்தில் காட்சி

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
Bakthi

திருவள்ளூர் தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி திருகோவிலில் திருக்கல்யாணம் நிகழ்வு

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
Bakthi

இலுப்பூர் கிராமத்தில் உள்ள ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
Bakthi

மாயூரநாதர் ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் சகோபுர தரிசனம்

May 26, 2026
Next Post
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

May 27, 2026
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை

May 27, 2026
குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கோயிலுக்கு சொந்தமான இடம் என விளம்பரபலகை வைப்பு

குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கோயிலுக்கு சொந்தமான இடம் என விளம்பரபலகை வைப்பு

May 27, 2026
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு

காசிக்கு இணையான புண்ணிய காவிரி ஆற்றின் உள்ளே மதுபான அருந்தி பாட்டில்களை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

May 27, 2026
சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

0
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை

0
குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கோயிலுக்கு சொந்தமான இடம் என விளம்பரபலகை வைப்பு

குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கோயிலுக்கு சொந்தமான இடம் என விளம்பரபலகை வைப்பு

0
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு

காசிக்கு இணையான புண்ணிய காவிரி ஆற்றின் உள்ளே மதுபான அருந்தி பாட்டில்களை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0
சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

May 27, 2026
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை

May 27, 2026
குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கோயிலுக்கு சொந்தமான இடம் என விளம்பரபலகை வைப்பு

குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கோயிலுக்கு சொந்தமான இடம் என விளம்பரபலகை வைப்பு

May 27, 2026
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு

காசிக்கு இணையான புண்ணிய காவிரி ஆற்றின் உள்ளே மதுபான அருந்தி பாட்டில்களை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

May 27, 2026

Recent News

சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

May 27, 2026
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை

May 27, 2026
குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கோயிலுக்கு சொந்தமான இடம் என விளம்பரபலகை வைப்பு

குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கோயிலுக்கு சொந்தமான இடம் என விளம்பரபலகை வைப்பு

May 27, 2026
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு

காசிக்கு இணையான புண்ணிய காவிரி ஆற்றின் உள்ளே மதுபான அருந்தி பாட்டில்களை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

May 27, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.