April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கன்னியாகுமரி ரியல் எஸ்டேட் நடத்துபவர்களுக்காக குடியிருப்புகளை காலி செய்ய நீர்வளத்துறை நெருக்கடி பட்டாவழங்க கோரிக்கை

by Satheesa
January 6, 2026
in News
A A
0
கன்னியாகுமரி ரியல் எஸ்டேட் நடத்துபவர்களுக்காக குடியிருப்புகளை காலி செய்ய நீர்வளத்துறை நெருக்கடி பட்டாவழங்க கோரிக்கை
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம்: ரியல் எஸ்டேட் நடத்துபவர்களுக்காக குடியிருப்புகளை காலி செய்ய நீர்வளத்துறை நெருக்கடி – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டு மனு கொடுத்தனர்- நான்கு தலைமுறைக்கு மேல் வசித்து வந்த குடியிருப்புக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மாடன் கோவில் தெருவில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக நான்கு தலைமுறைகள் 58 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அப்போதைய முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களால் பட்டா வழங்கப்பட்டது பிறகு 2000 ஆம் ஆண்டின் முதல்வர் கலைஞர் அவர்களால் 22 வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள வீட்டு மனைகளுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு மின் இணைப்பு குடிநீர் இணைப்பு போன்ற அனைத்தும் தமிழக அரசால் செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மீதமுள்ள வீட்டுமனைகளுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்கப்பெறும் என நம்பிக்கையை தங்களது வாழ்வாதாரத்தை அப்பகுதியிலேயே நடத்தி வந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு திடீர் அதிர்ச்சியாக. நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியை காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் ஒட்டியதால் அதிர்ச்சி அடைந்த அடைத்தனர். மேலும் அப்பகுதிக்கு அருகாமையில் ரியல் எஸ்டேட் வீட்டு மனை விற்பனை அதிகம் நடைபெற்று வருவதால் ரியல் எஸ்டேட்டின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. எனவே ரியல் எஸ்டேட் நடத்துபவருக்காக திடீரென நான்கு தலைமுறையாக வசித்து வரும் எங்களது வீட்டு மனைகளை காலி செய்ய வேண்டும் என நீர்வளத் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றசட்டி வருகின்றன. தொடர்ந்து மீதமுள்ள வீடுகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் நான்கு தலைமுறைக்கு மேல் வசித்த பகுதியிலேயே வசிப்பதற்கான உத்தரவாதம் தரவேண்டும் என என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து 50க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags: district newsdmkkanyakumarireal estatetamilnaduWater Resources Department
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் & உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம்

Next Post

மலை உச்சியில் தீபம் ஏற்றலாமா கூடாதா? – நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு

Related Posts

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை
News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
Bakthi

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
Next Post
மலை உச்சியில் தீபம் ஏற்றலாமா கூடாதா? – நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு

மலை உச்சியில் தீபம் ஏற்றலாமா கூடாதா? - நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Recent News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.