June 30, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கூடம் நகரில் முளைத்த இரும்புத் தடுப்பு: வனத்துறையின் கெடுபிடியால் தாலி ஏறாத இளைஞர்கள் – தேர்தலை புறக்கணிக்க மலைக்கிராமம் அதிரடி முடிவு!

by sowmiarajan
February 1, 2026
in News
A A
0
கூடம் நகரில் முளைத்த இரும்புத் தடுப்பு: வனத்துறையின் கெடுபிடியால் தாலி ஏறாத இளைஞர்கள் – தேர்தலை புறக்கணிக்க மலைக்கிராமம் அதிரடி முடிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் அமைந்துள்ள தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூடம் நகர் கிராம மக்கள், வனத்துறையின் தொடர் முட்டுக்கட்டைகளால் தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்து வருவதாகக் கூறி, வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், விவசாயமே இவர்களின் பிரதான வாழ்வாதாரமாக உள்ளது. விளைபொருட்களைச் சந்தைப்படுத்தவும், ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் இவர்கள் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ணைக்காடு கிராமத்திற்குச் செல்ல வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. கரடுமுரடான, சிதலமடைந்த பாதையில் தலைச்சுமையாகவும், நான்கு சக்கர ஜீப்களுக்கு அதிக வாடகை கொடுத்தும் பயணிக்கும் இக்கிராமத்தில், சரியான சாலை வசதி இல்லாத ஒரே காரணத்திற்காக இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க மறுப்பதால் பலருக்குத் திருமணம் ஆகாத சமூக அவலமும் அரங்கேறி வருகிறது.

மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையைச் சீரமைக்க லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் வருவதாகக் கூறி வனத்துறையினர் இந்தப் பணிகளைப் பாதியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுமட்டுமன்றி, கடந்த சில தினங்களாக கிராமத்திற்குச் செல்லும் பாதையில் வனத்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, இரும்புத் தடுப்புகள் மூலம் பொதுமக்கள் செல்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரேஷன் பொருட்களை வாங்கித் திரும்பிய கிராம மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மக்கள், பொருட்களைச் சாலையிலேயே கொட்டி அமர்ந்து போராட்டத்தில ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் உதவி வனப் பாதுகாவலர் கருப்பையா தங்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருவதாகக் கிராம மக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

வனத்துறையினரின் இந்த வஞ்சிக்கப்படும் செயலைக் கண்டித்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி, தங்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதியை ஏற்படுத்தித் தராததைக் கண்டித்தும், வனத்துறையின் இரும்புத் தடுப்புகளை அகற்ற வலியுறுத்தியும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, வனத்துறையின் கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிதலமடைந்த சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கூடம் நகர் கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: forest department restrictions hill village crisisiron barricadeskoodam villageyouth marriage issues
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விவசாயக் கூட்டத்தில் ஆக்கிரமிப்புப் பேச்சால் அதிரடி: வனத்துறையின் பாஸ் ‘பார்முலா’ ரூ. 40,000-ஆ? கொடைக்கானலில் கொதித்த விவசாயிகள்!

Next Post

மலைகளின் இளவரசியில் மல்லிகைப் பூ பந்தல்: 7 டிகிரிக்கும் கீழ் சரிந்த வெப்பநிலையால் வெண் கம்பளம் போர்த்திய கொடைக்கானல்!

Related Posts

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
News

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை
News

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

June 26, 2026
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்
News

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

June 26, 2026
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 
News

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

June 26, 2026
Next Post
மலைகளின் இளவரசியில் மல்லிகைப் பூ பந்தல்: 7 டிகிரிக்கும் கீழ் சரிந்த வெப்பநிலையால் வெண் கம்பளம் போர்த்திய கொடைக்கானல்!

மலைகளின் இளவரசியில் மல்லிகைப் பூ பந்தல்: 7 டிகிரிக்கும் கீழ் சரிந்த வெப்பநிலையால் வெண் கம்பளம் போர்த்திய கொடைக்கானல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
பனிமய மாதா பேராலய திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்!

பனிமய மாதா பேராலய திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்!

July 26, 2025
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

June 8, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

திருவிடைக்கழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாகம் காவடியாட்டம்

May 31, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

May 20, 2026
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

0
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

0
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

0
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

0
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

June 26, 2026
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

June 26, 2026
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

June 26, 2026

Recent News

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

June 26, 2026
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

June 26, 2026
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

June 26, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.