August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு தினம் திமுகவினரால் அனுசரிப்பு மரியாதை

by Satheesa
August 8, 2026
in News
A A
0
மயிலாடுதுறை முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு தினம் திமுகவினரால் அனுசரிப்பு மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு தினம் திமுகவினரால் அனுசரிப்பு ; திமுகவினர் ஊர்வலமாக வந்து கலைஞரின் திருவுருவ சிலை மற்றும் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை :-

முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் இருந்து துவங்கிய அமைதி பேரணி முக்கிய வீதிகளின் வழியாக வந்து கடைவீதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை முன் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அனைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். இதேபோல் குத்தாலம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர்.மங்கைசங்கர் தலைமையில் பேரணியாக சென்று வழுவூரில் அமைந்துள்ள கலைஞரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .இதேப்போல் மயிலாடுதுறை நகரில் திமுக சார்பில் நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் பேரணியாக சென்று பகுத்தறிவு மன்றத்தில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அறிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags: district newsmayiladuthuraitamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவசிலைக்கு  நினைவஞ்சலி

Next Post

முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ சிலை & திருவுருவபடங்களுக்கு திருவாரூரில் DMK-வினர் மரியாதை

Related Posts

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்
News

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்

August 8, 2026
சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு
News

சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

August 8, 2026
மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகியும் போக்சோ-விற்குதனிநீதிமன்றம் அமைக்ககோரிக்கை
News

மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகியும் போக்சோ-விற்குதனிநீதிமன்றம் அமைக்ககோரிக்கை

August 8, 2026
நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 
News

நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

August 8, 2026
Next Post
முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ சிலை & திருவுருவபடங்களுக்கு திருவாரூரில் DMK-வினர் மரியாதை

முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ சிலை & திருவுருவபடங்களுக்கு திருவாரூரில் DMK-வினர் மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்

August 8, 2026
சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

August 8, 2026
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்

0
சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

0
மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகியும் போக்சோ-விற்குதனிநீதிமன்றம் அமைக்ககோரிக்கை

மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகியும் போக்சோ-விற்குதனிநீதிமன்றம் அமைக்ககோரிக்கை

0
நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

0
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்

August 8, 2026
சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

August 8, 2026
மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகியும் போக்சோ-விற்குதனிநீதிமன்றம் அமைக்ககோரிக்கை

மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகியும் போக்சோ-விற்குதனிநீதிமன்றம் அமைக்ககோரிக்கை

August 8, 2026
நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

August 8, 2026

Recent News

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்

August 8, 2026
சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

August 8, 2026
மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகியும் போக்சோ-விற்குதனிநீதிமன்றம் அமைக்ககோரிக்கை

மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகியும் போக்சோ-விற்குதனிநீதிமன்றம் அமைக்ககோரிக்கை

August 8, 2026
நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

August 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.