May 22, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திமுக அரசு மீது குறை கூறுவது சிலரின் வாடிக்கை : திருமாவளவன் கருத்து

by Priscilla
August 28, 2025
in News
A A
0
தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருக்க மாட்டோம் : திருமாவளவன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “திமுக அரசு மீது எப்போதும் குறை சொல்வதை தங்களது வாடிக்கையாக கொண்டிருப்பவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
அதிமுக, ஈ.வெ.ரா இயக்கத்தின் அடிப்படையில் வளர்ந்த கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் இருந்த காலங்களில் ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற சக்திகள் தமிழகத்தில் வேரூன்றாமல் தடுத்தனர். ஆனால் தற்போதைய அதிமுக தலைவர் பழனிசாமி, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவாக நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் அதிமுக ஆர்எஸ்எஸ் பாதையில் செல்கிறது என்பதை உணர முடிகிறது என்றார்.

அதேபோல், நடிகர் விஜய் தொடர்பாகவும் அதே வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பதைக் குறிப்பிட்ட அவர், “விஜய் அவர்களின் பேச்சு மற்றும் செயலில் அத்தகைய சாயல் இருப்பதாகவே சிலர் நம்புகின்றனர். ஆனால் அவர் எச்சரிக்கையுடன் இருப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு
பீஹாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு உண்மையில் ஒரு சாம்பிளிங் சர்வே மட்டுமே, அது சென்சஸ் அல்ல. எனவே மத்திய அரசு அதை ஏற்காது. சட்டரீதியாகவும் அதற்கு இடமில்லை. மாநில அரசு ஒரு சர்வே எடுப்பது தவறு அல்ல, ஆனால் அதை மத்திய அரசு அதிகாரபூர்வ கணக்கெடுப்பாக ஏற்க முடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பொறுப்பு; அது ஜாதிவாரி அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்று அவர் வலியுறுத்தினார்.

சமூக நீதி நோக்கம்
திருமாவளவன் மேலும் கூறியதாவது:
“அதிமுக ஒரு திராவிட இயக்கத்தின் கிளை என்கிற நம்பிக்கையில்தான் எங்கள் விமர்சனங்கள் வருகின்றன. அதை திராவிட இயக்கம் என ஏற்க மறுப்பின், அப்படியான விமர்சனங்களை இனி முன்வைக்க மாட்டோம். எங்களின் நோக்கம் சமூக நீதி பக்கம் தான்” என்றார்.

Tags: dmkmk stalinthirumavalavanTVK VIJAYvck
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நவ கைலாய ஸ்தலங்கள்

Next Post

“விஜய் ஸ்டாலினை அங்கிள் என கூப்பிட்டது தவறு இல்லை” – இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்

Related Posts

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்
Bakthi

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு
News

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு
News

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

May 21, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026
Next Post
“விஜய் ஸ்டாலினை அங்கிள் என கூப்பிட்டது தவறு இல்லை” – இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்

“விஜய் ஸ்டாலினை அங்கிள் என கூப்பிட்டது தவறு இல்லை” – இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

May 21, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026
சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

0
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

0
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

0
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

0
சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

May 21, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026

Recent News

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

May 21, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.