திண்டுக்கல்லில் நடந்த புத்தகத் திருவிழா: எம்.பி. ஜோதிமணி பங்கேற்பு – மத்திய அரசின் வெளியுறவு கொள்கையை விமர்சனம்
திண்டுக்கல்லில் நடைபெற்ற 12வது புத்தகத் திருவிழாவில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புத்தகத்...




















