sowmiarajan

sowmiarajan

யாரும் ஓடிவிடக் கூடாது என்பதற்காகவே அதிமுகவில் முன்கூட்டியே விருப்ப மனு”: அமைச்சர் ரகுபதி

யாரும் ஓடிவிடக் கூடாது என்பதற்காகவே அதிமுகவில் முன்கூட்டியே விருப்ப மனு”: அமைச்சர் ரகுபதி

அதிமுகவில் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் விருப்ப மனுக்கள் முன்கூட்டியே பெறப்படுவது குறித்துத் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள்...

சமரசத்திற்குத் தயார் என வக்பு வாரியம் அறிவிப்பு – நீதிமன்றத்தில் பரபரப்பு!

சமரசத்திற்குத் தயார் என வக்பு வாரியம் அறிவிப்பு – நீதிமன்றத்தில் பரபரப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சட்டப் போராட்டம், தற்போது சமரசப் பேச்சுவார்த்தை மற்றும் காரசாரமான வாதங்களுடன் புதிய...

 ‘முருகனுக்கு இரு மனைவியர் இருக்கலாம், ஆனால் தீபம் ஒரு இடத்தில்தான்’ – வெடித்தது புதிய சர்ச்சை!

 ‘முருகனுக்கு இரு மனைவியர் இருக்கலாம், ஆனால் தீபம் ஒரு இடத்தில்தான்’ – வெடித்தது புதிய சர்ச்சை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு...

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணி மேற்பார்வையாளர் -வீடியோவால் பரப்பரப்பு!

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணி மேற்பார்வையாளர் -வீடியோவால் பரப்பரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், மருத்துவர்களுக்குப் பதிலாகத் தூய்மைப் பணி மேற்பார்வையாளர் ஒருவர் நோயாளிக்குச் சிகிச்சை அளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக...

தொப்பூர் கணவாயில் கோர விபத்து: ஆறு வாகனங்கள் மீது லாரி மோதி 4 பேர் பலி

தொப்பூர் கணவாயில் கோர விபத்து: ஆறு வாகனங்கள் மீது லாரி மோதி 4 பேர் பலி

பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளின் மையப்புள்ளியாகத் திகழும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே, கட்டுப்பாட்டை இழந்த லாரி அடுத்தடுத்து ஆறு வாகனங்கள் மீது...

‘சமணர்கள் தீபம் ஏற்றுவதில்லை’ – தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் விளக்கம்!

‘சமணர்கள் தீபம் ஏற்றுவதில்லை’ – தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் விளக்கம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத் தூண் குறித்த சட்டப் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்தத் தூணின் வரலாற்றுப் பின்னணி குறித்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் முன்வைத்துள்ள...

பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், வரும் டிசம்பர் 29-ஆம் தேதி திமுக சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் பிரம்மாண்டமான மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடைபெற...

உயர் நீதிமன்றத்தில் முருகப் பெருமானை அவமதித்ததாகப் புகார் கடும் கண்டனம்!

உயர் நீதிமன்றத்தில் முருகப் பெருமானை அவமதித்ததாகப் புகார் கடும் கண்டனம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, தமிழ் கடவுளான முருகப் பெருமானின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறாகப் பேசியதாக, இந்து சமய அறநிலையத் துறை...

விபத்தில் மூளைச்சாவடைந்த சாத்தூர் பெண்மணி உடல் உறுப்பு தானம்!

விபத்தில் மூளைச்சாவடைந்த சாத்தூர் பெண்மணி உடல் உறுப்பு தானம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மனைவி தேவமனோகரி (64), சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு...

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் மற்றும்...

Page 225 of 284 1 224 225 226 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist