sowmiarajan

sowmiarajan

பாம்பன் கடலில் துணிகளை வீசும் பக்தர்கள்  மீனவர்கள் கடும் வேதனை!

பாம்பன் கடலில் துணிகளை வீசும் பக்தர்கள்  மீனவர்கள் கடும் வேதனை!

புனிதமான ராமேஸ்வரம் தீவையும் நிலப்பரப்பையும் இணைக்கும் பாம்பன் பாலத்தில் இருந்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் தங்களின் பழைய துணிகளைக் கடலில் வீசி எறிவது, கடல்...

சேலம்: 800 ஆண்டு பழமையான கல் மண்டபங்களை புனரமைக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சேலம்: 800 ஆண்டு பழமையான கல் மண்டபங்களை புனரமைக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சேலம் மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களாகத் திகழும் அழகிரிநாதர் சுவாமி கோயில் மற்றும் அம்பலவாண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 800 ஆண்டு பழமையான கல் மண்டபங்களை, அவற்றின்...

உதகை ‘ஹிடன் ஸ்பாட்ஸ்’ செல்லவும் டிரோன் பறக்கவிடவும் அதிரடித் தடை!

உதகை ‘ஹிடன் ஸ்பாட்ஸ்’ செல்லவும் டிரோன் பறக்கவிடவும் அதிரடித் தடை!

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்குப் படையெடுக்கத் தயாராகும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட வனத்துறை பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விடுமுறை காலங்களில்...

பாயும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்  சேலம் வழித்தட பயணிகளுக்குப் பாதுகாப்பு மற்றும் சொகுசுப் பயணம் உறுதி!

பாயும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்  சேலம் வழித்தட பயணிகளுக்குப் பாதுகாப்பு மற்றும் சொகுசுப் பயணம் உறுதி!

சேலம் ரயில்வே கோட்டத்தில் மிக முக்கியமான வழித்தடமான கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படும் மங்களூரு-சென்னை சென்ட்ரல்-மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், வரும் பிப்ரவரி 1-ஆம்...

விலைக்குத் தண்ணீர் வாங்கி வளர்த்த நெற்பயிர் – கோயில் மாடுகள் மேய்ந்ததால் விவசாயி கண்ணீர்!

விலைக்குத் தண்ணீர் வாங்கி வளர்த்த நெற்பயிர் – கோயில் மாடுகள் மேய்ந்ததால் விவசாயி கண்ணீர்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, கடும் சிரமங்களுக்கு இடையே தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயிரிடப்பட்ட நெற்பயிர்களைக் கோயில் மாடுகள் புகுந்து மேய்ந்து நாசமாக்கிய சம்பவம், விவசாயிகளிடையே பெரும்...

பேரையூர் பகுதியில் காட்டுப்பன்றி, மான்கள் அட்டகாசம்: பருத்தி, மக்காச்சோள பயிர்கள் நாசம்

பேரையூர் பகுதியில் காட்டுப்பன்றி, மான்கள் அட்டகாசம்: பருத்தி, மக்காச்சோள பயிர்கள் நாசம்

மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அறுவடைக்குத் தயாராக உள்ள பருத்தி மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் கடுமையாகச்...

பந்தலூர் அருகே 15 யானைகள் அட்டகாசம்: விவசாய பயிர்கள் நாசம் – எம்.எல்.ஏ. எச்சரிக்கை!

பந்தலூர் அருகே 15 யானைகள் அட்டகாசம்: விவசாய பயிர்கள் நாசம் – எம்.எல்.ஏ. எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெல்லியம்பதி மற்றும் சீபுண்டி பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக முகாமிட்டுள்ள 15-க்கும் மேற்பட்ட யானைகள் கொண்ட கூட்டம், விவசாய பயிர்களைக்...

பந்தலூர் 150 வீடுகளில் கருப்புக் கொடி கட்டி மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம்!

பந்தலூர் 150 வீடுகளில் கருப்புக் கொடி கட்டி மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே செறியேறி - கூலால் பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாத சாலையைக் கண்டித்தும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக்...

தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்டம்: பெருந்துறையில் 84 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி

தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்டம்: பெருந்துறையில் 84 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரளைப் பகுதியில், வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரம்மாண்டப் பிரசாரக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்டக் காவல்துறை...

”பதவி உயர்வைத் தடுக்கக் குற்றங்கள் புனைவது கேவலம்”:  முன்ஜாமீன் மறுப்பு!

”பதவி உயர்வைத் தடுக்கக் குற்றங்கள் புனைவது கேவலம்”:  முன்ஜாமீன் மறுப்பு!

அரசு அதிகாரிகளின் பதவி உயர்வைத் தடுக்கும் நோக்கில், சக அதிகாரிகளே திட்டமிட்டுப் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவது அருவருப்பானது என்றும், இது போன்ற செயல்பாடுகள் நிர்வாகச் சீரழிவையே காட்டும்...

Page 224 of 284 1 223 224 225 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist