மூணாறு 7 யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!
திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் மலைப்பாதையில், 9/6 செக்போஸ்ட் அருகே 7 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும்...
















