August 14, 2026, Friday
Satheesa

Satheesa

ஒரு மாதத்துக்கு மேலாக கடை திறக்கப்படாததால் அச்சமடைந்த மக்கள் நகைகளை மீட்டுத்தரக் கோரி சாலை மறியல்

ஒரு மாதத்துக்கு மேலாக கடை திறக்கப்படாததால் அச்சமடைந்த மக்கள் நகைகளை மீட்டுத்தரக் கோரி சாலை மறியல்

குத்தாலம் அருகே வாணாதிராஜபுரத்தில் நகை அடகுக்கடை நடத்தி வந்தவர் சாலை விபத்தில் உயிரிழப்பு:- ஒரு மாதத்துக்கு மேலாக கடை திறக்கப்படாததால் அச்சமடைந்த மக்கள் தங்கள் நகைகளை மீட்டுத்தரக்...

காவலர் தினத்தை முன்னிட்டு புழல் காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி

காவலர் தினத்தை முன்னிட்டு புழல் காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி

தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக சென்னை கொளத்தூர் காவல் மாவட்டம் புழல் சரகம் புழல் M 3...

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி பாலத்தில் கீறல் தளவாய் சுந்தரம் ஆய்வு

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி பாலத்தில் கீறல் தளவாய் சுந்தரம் ஆய்வு

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலத்தில் கீறல் ஏற்பட்ட கண்ணாடியை புதிதாக மாற்றி...

நாகேஸ்வரர் கோவில்

நாகேஸ்வரர் கோவில்

குஜராத் மாநிலத்தில் துவாரகைக்குச் செல்லும் வழியில் தாருகாவனம் என்ற இடத்தில் நாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்தக் கோவிலுக்குச் சென்றால் எல்லாவிதமான அச்சங்களையும் போக்க...

சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய திருக்கோயில்

சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய திருக்கோயில்

உங்களின் நட்சத்திர ஆலங்களுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். 9 கிரகங்களும் 3 நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்களை ஆட்சி...

கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை

கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை

சீர்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை.நாள் ஒன்றுக்கு கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய டெல்டா பாசன...

பூந்தாலை கிராமத்தில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு &இடத்தை மீட்டு தர கோரி கோரிக்கை மனு

பூந்தாலை கிராமத்தில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு &இடத்தை மீட்டு தர கோரி கோரிக்கை மனு

தரங்கம்பாடி அருகே பூந்தாலை கிராமத்தில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு மற்றும் இடத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு...

போலி வாரிசு சான்றிதழ், போலி ஆவணம் மூலம் முறைகேடான முறையில் நிலம் விற்பனை

போலி வாரிசு சான்றிதழ், போலி ஆவணம் மூலம் முறைகேடான முறையில் நிலம் விற்பனை

மயிலாடுதுறை அருகே போலி வாரிசு சான்றிதழ், போலி ஆவணம் மூலம் முறைகேடான முறையில் நிலம் விற்பனை:- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு:- மயிலாடுதுறை மாவட்டம்...

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு & அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கை

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு & அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கை

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டு பாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை...

விழுப்புரத்தில் கண் தானம் குறித்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை அரசுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் கண் தானம் குறித்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை அரசுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் கண் தானம் குறித்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை அரசுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட நிர்வாகம் மற்றும் விழுப்புரம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை...

Page 279 of 329 1 278 279 280 329
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist