August 14, 2026, Friday
Satheesa

Satheesa

தூய ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 58 ஆம் ஆண்டு விழா தேர் பவனி

தூய ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 58 ஆம் ஆண்டு விழா தேர் பவனி

சென்னை மாதவரம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 58 ஆம் ஆண்டு பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது கடந்த மாதம்...

விழுப்புரத்தில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் அறிவுறுத்தல்

விழுப்புரத்தில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் அறிவுறுத்தல்

இளைஞர்கள் சினிமாக்காரர்களின் கலையை ரசிக்கட்டும் ஆனால் மக்களுடன் மக்களாக அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தர கூடியவராக யார் இருக்கிறார்கள் என இளைஞர்களுக்கு திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு...

கழகப் பொதுச் செயலாளருக்கு காலக்கெடு வைக்கும் உரிமை செங்கோட்டையனுக்கு மட்டுமல்ல எவருக்கும் கிடையாது

கழகப் பொதுச் செயலாளருக்கு காலக்கெடு வைக்கும் உரிமை செங்கோட்டையனுக்கு மட்டுமல்ல எவருக்கும் கிடையாது

முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேட்டி *செங்கோட்டையனை இயக்குவது வேறு...

மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி

மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி

மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி நடைபெற்றது. மாநில முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு :- கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா...

பூந்தமல்லி தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாற்று கட்சியினர் த.வெ.க-வில் இணைந்தனர்

பூந்தமல்லி தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாற்று கட்சியினர் த.வெ.க-வில் இணைந்தனர்

பூந்தமல்லி தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாற்று கட்சியினர் த.வெ.க-வில் இணைந்தனர். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட த.வெ.க கட்சி அலுவலகத்தில் பூந்தமல்லி...

900ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் வெளிநாட்டினரை 15 பேர் சாமி தரிசனம் வெளிநாட்டினரை உணவு பரிமாறி மகிழ்ந்தனர்

900ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் வெளிநாட்டினரை 15 பேர் சாமி தரிசனம் வெளிநாட்டினரை உணவு பரிமாறி மகிழ்ந்தனர்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே நல்லாடை கிராமத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான எழுந்தருளி இருக்கும் 900 ஆண்டு தொன்மை வாய்ந்த அருள்மிகு சுந்தர...

35 ஆண்டுகள் பணி நிறைவு செய்த காவலர்களுக்கு பதக்கங்கள்

35 ஆண்டுகள் பணி நிறைவு செய்த காவலர்களுக்கு பதக்கங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காவலர் தின விழாவில் காவல்துறையில் 35 ஆண்டுகள் பணி நிறைவு செய்த காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் வாழ்த்து...

தமிழக அரசுக்கு TNCSC எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில பொதுச்செயலாளர் சோம.அழகிரி கோரிக்கை

தமிழக அரசுக்கு TNCSC எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில பொதுச்செயலாளர் சோம.அழகிரி கோரிக்கை

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 2013-ஆம் ஆண்டுமுதல் பணியில் சேர்ந்த பட்டியல் எழுத்தர்கள், உதவியாளர்கள், காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:- தமிழக அரசுக்கு டிஎன்சிஎஸ்சி...

740 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல், இருவரை கைது

740 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல், இருவரை கைது

மயிலாடுதுறையில் அரசால் தடைசெய்யப்பட்ட 740 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல், இருவரை கைது:- குட்கா விற்பனை மற்றும் கடத்தல் புகார்களை தெரிவிக்க இலவச உதவி எண் அறிவிப்பு:-...

மயிலாடுதுறையில் அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் சுவரொட்டி

மயிலாடுதுறையில் அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் சுவரொட்டி

செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து மயிலாடுதுறையில் அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் சுவரொட்டி:- அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈடுபட்டுள்ளார்....

Page 280 of 329 1 279 280 281 329
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist