மேலையூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 70 ஆண்டு பழமையான பாலத்தின் இணைப்பு சாலை கனமழை காரணமாக துண்டிப்பு
மயிலாடுதுறை அருகே மேலையூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 70 ஆண்டு பழமையான பாலத்தின் இணைப்பு சாலை கனமழை காரணமாக துண்டிப்பு; போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள்...



















