August 14, 2026, Friday
Satheesa

Satheesa

திருவாரூரில் விஜய் பரப்புரைக்கு 26நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி

திருவாரூரில் விஜய் பரப்புரைக்கு 26நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி

திருவாரூரில் விஜய் பரப்புரைக்கு 26நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதையடுத்து தவெக...

தடுப்பணை கட்டி தண்ணீர் தேங்கி விட்டால் மணல் கொள்ளை அடிக்க முடியாதுஎன தடுப்பணை கட்டதயங்குவதாக அன்புமணி குற்றச்சாட்டு

தடுப்பணை கட்டி தண்ணீர் தேங்கி விட்டால் மணல் கொள்ளை அடிக்க முடியாதுஎன தடுப்பணை கட்டதயங்குவதாக அன்புமணி குற்றச்சாட்டு

கொள்ளிடம் ஆற்றில் பல தடுப்பணைகளை கட்டி விவசாயத்தையும் பொதுமக்களின் குடிநீர் பஞ்சத்தையும் தமிழக அரசு போக்க வேண்டும். தடுப்பணை கட்டி தண்ணீர் தேங்கி விட்டால் மணல் கொள்ளை...

வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீரில் மிதக்கும் குறுவைநெற்பயிர்கள் விவசாயிகள்வேதனை

வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீரில் மிதக்கும் குறுவைநெற்பயிர்கள் விவசாயிகள்வேதனை

வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீரில் மிதக்கும் ஆயிரகணக்கான குறுவை நெற்பயிர்கள் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.. காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை மாவட்டமான திருவாரூர்...

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்டது. இருமாநில பாரம்பரிய நிகழ்ச்சி என்பதால் தமிழக கேரளா காவல்துறை சார்பில்...

குமாரமங்கலம் தடுப்பணை15வருடமாக கட்டி முடிக்காத கேவலநிலை.பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கடும் பேச்சு

விவசாய மண்ணை அழித்து தொழிற்சாலை கொண்டு வரும் வளர்ச்சி வேண்டாம்.நகர் மட்டும் இல்லை கிராமங்களிலும் கஞ்சா, கொகைகன் உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைக்கிறது.எங்களுக்கு குவாரி வேண்டாம் தடுப்பணை...

சரத்குமார் தன்னைசுயபரிசோதனை செய்துகொள்ள பாஜகவின் துணையோடு தேர்தல்ஆணையம் வாக்குத்திருட்டில் செல்வபெருந்தகைபேட்டி 

சரத்குமார் தன்னைசுயபரிசோதனை செய்துகொள்ள பாஜகவின் துணையோடு தேர்தல்ஆணையம் வாக்குத்திருட்டில் செல்வபெருந்தகைபேட்டி 

சரத்குமார் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் பாஜகவின் துணையோடு தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபடுகிறது பெரம்பூரில் செல்வ பெருந்தகை பேட்டி பா.ஜ., அரசின் வாக்குமுறைகேடுகளையும் அதற்கு...

எழுமகளூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது6000 பாண்டி மது பாட்டில்களை பறிமுதல்

எழுமகளூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது6000 பாண்டி மது பாட்டில்களை பறிமுதல்

குத்தாலம் அருகே எழுமகளூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது:- 6000 பாண்டி மது பாட்டில்களை பறிமுதல்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் மற்றும் மதுபான...

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில்1மணி நேரத்திற்கு கனமழை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில்1மணி நேரத்திற்கு கனமழை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி . மயிலாடுதுறை மாவட்டத்தில்...

மயிலாடுதுறையில் காதல் பிரச்னையில் கொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரை சந்தித்து நிர்வாகிகள் ஆறுதல்

மயிலாடுதுறையில் காதல் பிரச்னையில் கொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரை சந்தித்து நிர்வாகிகள் ஆறுதல்

மயிலாடுதுறையில் காதல் பிரச்னையில் கொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரை சந்தித்து தமிழ்நாடு நீலம் பண்பாட்டு மையம் நிர்வாகிகள் ஆறுதல்:- கொலையில் தொடர்புடைய விடுபட்ட முக்கிய குற்றவாளிகளை கைது...

ஆவடி மார்க்கெட் லயன்ஸ் கிளப் சார்பாக 1நாள் சேவை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

ஆவடி மார்க்கெட் லயன்ஸ் கிளப் சார்பாக 1நாள் சேவை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

ஆவடி மார்க்கெட் லயன்ஸ் கிளப் சார்பாக ஒரு நாள் சேவை திட்டத்தின் கீழ் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது சென்னை புறநகர்...

Page 268 of 329 1 267 268 269 329
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist