Satheesa

Satheesa

திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோவில்

திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோவில்

திருத்தோலைவில்லிமங்கலம் ஸ்ரீ சீனிவாசன் கோயில் அல்லது ஏரட்டை திருப்பதி என்றும் அழைக்கப்படும் தேவபிரான் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது நவ திருப்பதி கோவில்களில் ஒன்றாகும் மற்றும் 108...

வாக்காளர் பட்டியலில் சரிசெய்யாவிட்டால் ADMKநீதிமன்றத்திற்கு  மாநிலங்களவை          C.V.சண்முகம் எச்சரிக்கை 

வாக்காளர் பட்டியலில் சரிசெய்யாவிட்டால் ADMKநீதிமன்றத்திற்கு மாநிலங்களவை C.V.சண்முகம் எச்சரிக்கை 

விழுப்புரம் தெற்கு நகர அதிமுக சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் மகாராஜபுரம் பகுதியில் உள்ள் தனியர்திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. நகர செயலாளர் பசுபதி...

உச்சநீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகவாய் மீது காலணியை வீசிய வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்...

கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின்199-வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவிடத்தில் திருவுருவசிலைக்கு MLAதமிழ்சங்கத்தினர் மரியாதை

கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின்199-வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவிடத்தில் திருவுருவசிலைக்கு MLAதமிழ்சங்கத்தினர் மரியாதை

கிபி 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். பின்பு மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய...

மயிலாடுதுறையில் கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைகொள்முதல் செய்யப்பட்ட நெல்லின்தரத்தை ஆய்வு

மயிலாடுதுறையில் கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைகொள்முதல் செய்யப்பட்ட நெல்லின்தரத்தை ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் அறுவடை தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 140 அரசு நேரடி...

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான இருபாலருக்கான வாலிபால் போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான இருபாலருக்கான வாலிபால் போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி சார்பில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மணிவிழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வாலிபால் போட்டி...

அன்னியூரில் சர்க்கரை கட்டி என நினைத்து பச்சைகற்பூரத்தை சாப்பிட்ட அரசுபள்ளி8மாணவிகள் வாய்ந்தி மயக்கம்

அன்னியூரில் சர்க்கரை கட்டி என நினைத்து பச்சைகற்பூரத்தை சாப்பிட்ட அரசுபள்ளி8மாணவிகள் வாய்ந்தி மயக்கம்

விக்கிரவாண்டி அருகேயுள்ள அன்னியூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவிகள் 8 பேரும் பள்ளி வகுப்பறையில் இருந்தபோது வீட்டிலிருந்து சர்க்கரை...

திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்கிற்கு அனுப்ப வேண்டும்.. இந்த ஆட்சி விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை.. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்க பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது...

சீர்காழியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு தீபாவளி நேரத்தில் நகரிங்கும் குப்பைகள் தேங்கியுள்ளதால் சுகாதாரசீர்கேடு

சீர்காழியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு தீபாவளி நேரத்தில் நகரிங்கும் குப்பைகள் தேங்கியுள்ளதால் சுகாதாரசீர்கேடு

சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது. இந்த 24 வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் சீர்காழி நகராட்சி நிரந்தர தூய்மை...

தென்னிந்திய ரயில்வே பென்சனர் அசோசியேசன் மற்றும் மத்திய மாநில ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம்

தென்னிந்திய ரயில்வே பென்சனர் அசோசியேசன் மற்றும் மத்திய மாநில ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம்

திருவாரூர் பழைய ரயில் நிலையம் முன்பாக சங்கத்தின் தலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…"ஓய்வூதிய விதிகள் திருத்த நிதி மசோதா 2025 ஐ வாபஸ் பெற கோரியும்.....

Page 173 of 251 1 172 173 174 251
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist