Satheesa

Satheesa

டாஸ்மாக்  காலி பாட்டில்கள் திரும்ப பெரும் திட்டத்தை புறக்கணித்து டாஸ்மார்க் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக்  காலி பாட்டில்கள் திரும்ப பெரும் திட்டத்தை புறக்கணித்து டாஸ்மார்க் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மார்க் கடைகளில் மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுதல், ஸ்கேன் செய்தல், pos போடுதல் போன்ற வேலைப்பளு அதிகமாக உள்ள சூழலில் மீண்டும் காலி பாட்டில்களை...

2நாட்கள் பெய்த கனமழையால் 500ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

2நாட்கள் பெய்த கனமழையால் 500ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருகிறது இதனால் விவசாயிகள் மிகுந்த பொருளாதார...

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு முகாம்

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில், வாங்ககற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும்...

மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் குறைதீர் கூட்டத்திற்கு பெண் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் தீக்குளிப்பு

மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் குறைதீர் கூட்டத்திற்கு பெண் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் தீக்குளிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு ஏராளமானோர் வந்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் பேருந்தில் இருந்து...

புங்கனூர் ஏரி பகுதியில் சுமார்87லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி பணிக அடிக்கல் நாட்டு விழா

புங்கனூர் ஏரி பகுதியில் சுமார்87லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி பணிக அடிக்கல் நாட்டு விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலையில் அமைந்துள்ள புங்கனூர் ஏரியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக சுமார் 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிதக்கும்...

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணை உறவினர்கள் தாக்கி மருத்துவமனையில் அனுமதி 

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணை உறவினர்கள் தாக்கி மருத்துவமனையில் அனுமதி 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாமணிராஜ்(35). பிஇ பட்டதாரியான இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். இதையடுத்து, இவரது வீட்டில் சிறு...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை

தீபாவளி பண்டிகை வருகின்ற 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள பேக்கரி மற்றும் இனிப்பு கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள...

ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் திருக்கோயில்

ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் திருக்கோயில்

ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் திருக்கோயில் சிவபுரம் இராஜராஜேஸ்வரம் கடம்பத்தூர் – பேரம்பாக்கம் – தக்கோலம் செல்லும் வழியில் பேரம்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. முதலாம் இராசேந்திர...

பகவதிஅம்மன் – பகவதி மலை வேலூர்

பகவதிஅம்மன் – பகவதி மலை வேலூர்

வேலூர் மாவட்டம் வேலப்பாடி என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ள சார்பானாமேடு என்ற பகுதியில் அமைந்துள்ள பகவதி மலையில் சமணத்துறவிகள் வாழ்ந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சமணர்களால் அழைக்கப்பட்ட பகவான்...

திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோவில்

திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோவில்

திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோவில் கேது ஸ்தலமான அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் சுமார் 39 கிலோமீட்டர் தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து...

Page 172 of 251 1 171 172 173 251
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist