மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை அறிவுறுத்தல்
தென்கிழக்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. மேற்கு வட மேற்கு...
தென்கிழக்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. மேற்கு வட மேற்கு...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இதை பார்த்த ஊழியர் முதன்மை நீதிபதிக்கு தகவல் தெரிவித்தார்....
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,87,390 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 443 நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.தரங்கம்பாடி தாலுக்கா கீழையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட...
Goaவில் கடந்த 27.12.2025 முதல் 04.01.2026 வரை நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், 18 மாநிலங்களைச் சேர்ந்த சிலம்ப வீரர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்....
தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கியது. சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டத்தை உங்கள் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்தார்.இந்த திட்டத்தின்...
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு நேற்று...
விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் உதவி ஆணையராக திருமதி மீனாட்சி அவர்கள் பணியாற்றி வருகிறார் அவரது பணிகளை பாராட்டியும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதற்காக நேஷனல்...
நன்னிலம், ஜன.8- நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமையில் 250 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ...
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.6,750, அகவிலைப்படியுடன் வழங்கவும் ஈமக்கிரியை தொகை ரூ.25,000 வழங்கவும் வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:- மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம்...
பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுதொகுப்பில் செங்கரும்பு கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகளாக...
© 2025 - Bulit by Texon Solutions.