Satheesa

Satheesa

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கடையூர், பொறையார், தரங்கம்பாடி, தில்லையாடி ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த...

அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கணவர் உயிரிழப்பு

அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கணவர் உயிரிழப்பு

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (65), இவரது மனைவி செல்வபதியுடன் இருசக்கர வாகனத்தில் திருமுல்லைவாசலில்இருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வழுதலைக்குடி என்ற...

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து தற்பொழுது மழைக்காலம் என்பதால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி...

இராணிப்பேட்டை மாவட்டம், சகாயத்தோட்டம், தொன் போஸ்கோ வேளாண் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா

இராணிப்பேட்டை மாவட்டம், சகாயத்தோட்டம், தொன் போஸ்கோ வேளாண் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா

இதில் இளங்கலை வேளாண் மாணவர்கள் 112 பேருக்கும், வேளாண்மையில் 92 டிப்ளமோ மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி கௌரவிக்கும் விழாவை அதன் என் போஸ்கோ வேளாண்கல்லூரிவளாகத்தில் நடைபெற்றதுநிகழ்ச்சியில் முதலாவதாக...

சிங்கப்பூரிலிருந்து 41 நாட்களில் 14,000 கிலோ மீட்டரை கடந்து சாதனை

சிங்கப்பூரிலிருந்து 41 நாட்களில் 14,000 கிலோ மீட்டரை கடந்து சாதனை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரங்ககுடியை சேர்ந்தவர் சிராஜுதீன்(50). இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியில் உள்ளார். சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இவர் சாலை...

இருதயாலீஸ்வரர் திருக்கோயில்

இருதயாலீஸ்வரர் திருக்கோயில்

இருதயாலீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளுர் மாவட்டம் திருநின்றவூரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மூலவராக இருதயாலீஸ்வரரும் தாயார் மரகதாம்பிகை மரகதவள்ளியும் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வினாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய...

திருமுருகநாதர் திருக்கோயில் – திருமுருகன்பூண்டி – திருப்பூர்

திருமுருகநாதர் திருக்கோயில் – திருமுருகன்பூண்டி – திருப்பூர்

அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 206வது தேவாரத்தலமாக இது...

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை பொதுமக்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை பொதுமக்கள் மகிழ்ச்சி

வளிமண்டல காற்று வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

பனை பொருட்களை தமிழக அரசு சந்தைப் படுத்த-பனை பொருட்கள் வர்த்தகம் மேம்பட்டால் பனை உற்பத்தி அதிகரிக்கும் என தமிழக அரசுக்கு கோரிக்கை

பனை பொருட்களை தமிழக அரசு சந்தைப் படுத்த-பனை பொருட்கள் வர்த்தகம் மேம்பட்டால் பனை உற்பத்தி அதிகரிக்கும் என தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் 6 கோடி பனை விதைகளை நடும் பணியானது தமிழக அரசு உத்தரவின் பேரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் பனை விதைகளை நடுவதற்கு...

ரூ46.5கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைச்சர் K.N.நேருவால் திறப்பு T.R.P.ராஜா பேச்சு

ரூ46.5கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைச்சர் K.N.நேருவால் திறப்பு T.R.P.ராஜா பேச்சு

46.5 கோடி செலவில் கட்டப்பட்ட மன்னார்குடி நகராட்சி பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் திறக்கப்பட்டது . 3 அல்லது...

Page 171 of 251 1 170 171 172 251
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist