திருத்தணி அருகே முட்புதரில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை கைவிடப்பட்ட அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனை அருகே, புதன்கிழமை காலை, முட்புதரில் அழுகை சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் ஒருசிலர் சந்தேகத்துடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர்....
















