உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்
August 6, 2025
பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்தியா அரசு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தன்னை பாகிஸ்தானுக்கு கடத்த வேண்டாம் என்று சீமா ஹைதர் என்ற பெண் கோரிக்கை...
சென்னை:தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, எந்நேரமும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. சட்டசபையில் இன்று (ஏப்ரல் 26) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்...
பொங்கல் திருவிழாவுக்கான முக்கியப்படமான ‘கேம் சேஞ்சர்’ படம், ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் ஹீரோவாகவும், எஸ்ஜே சூர்யா வில்லனாகவும் நடித்திருந்தனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம்,...
இந்தியா – பாகிஸ்தான் இடையே நீர் ஒப்பந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. பாகிஸ்தானின் மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு வைக்க, அதற்கு பதிலளிக்க பாகிஸ்தான்...
மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ள போரிசிபறி கிராம மக்கள், குடிநீர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் தினசரி நீர் தேவைக்காக பெண்கள் சுமார் 2.5 கிலோமீட்டர்...
சென்னை:18-வது இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 43-வது லீக் ஆட்டம் இன்று...
விஜய் தொலைக்காட்சி மூலமாக பிரபலமானவர் தான் தொகுப்பாளினி ரம்யா. தொலைக்காட்சி மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் சில படங்கள் நடித்து உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் மக்கள் இவரை...
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து உள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில்,...
கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகிலுள்ள சித்தேஹள்ளி கிராமத்தைச் சார்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், செயல் நுண்ணறிவைப் (AI ) பயன்படுத்தி 'லவ் யூ' என்ற திரைப்படத்தை உருவாக்கி...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது வெள்ளாமை அதிகமாக உள்ளதால் தக்காளியின் விலை குறைந்து காணப்படுகிறது.இதனால் விவசாயிகளிடம்...
© 2025 - Bulit by Texon Solutions.