உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்
August 6, 2025
பாஜகவுடன் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளோம் என தமிழக வெற்றி கழகத்தின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்....
திருச்செந்தூர் :நடிகரும் சமூக ஊடக பிரபலமுமான ஜி.பி.முத்து மற்றும் அவரது ஊரான பெருமாள்புரம் கீழத்தெரு மக்களுக்கிடையே ஏற்பட்ட பதற்றமான நிலை இன்று அதிகாரிகள் நடத்திய சமாதானக் கூட்டத்தால்...
சென்னை :இந்தியாவின் நீர்ப்பாசனத் துறையில் மறக்க முடியாத பங்களிப்பை செலுத்திய ஆங்கிலேய இன்ஜினியர் ஆர்தர் காட்டன், 1803-ஆம் ஆண்டு மே 15-ம் தேதி இங்கிலாந்தின் செஷைரில் பிறந்தார்....
சென்னை : தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காத விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம்...
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலாக இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில், கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் முக்கியப்பங்கு...
குவாடலஜாரா (மெக்சிகோ) : நேரடி ஒளிபரப்பின் போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம் வலேரியா மார்க்வெஸின் மரணம், உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜாலிஸ்கோ மாநிலத்தின்...
சென்னை :மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்காமல் புதிய பயனாளிகளை சேர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கையை மக்கள் நம்பிக்கையை தவறவைக்கும் செயல் என பாட்டாளி...
புதுடில்லி : சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு குறித்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்திடம் 14 முக்கிய ஆலோசனைக் கேள்விகளை எழுப்பியுள்ளார்....
மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான பழ.கருப்பையா மற்றும் வீடியோ வெளியிட்ட மின்னம்பலம் இன்றைய youtube சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஸ்வ ஹிந்து...
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள வடலிவிளை பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்நுழைந்து வகுப்பறைகள், பூந்தொட்டிகள், குடிநீர் குழாய்கள், மின்விசிறிகள்,...
© 2025 - Bulit by Texon Solutions.