August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

நேரடி ஒளிபரப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம் – மெக்சிகோவில் பரபரப்பு!

by Priscilla
May 15, 2025
in Breaking News, News
A A
0
நேரடி ஒளிபரப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம் – மெக்சிகோவில் பரபரப்பு!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

குவாடலஜாரா (மெக்சிகோ) : நேரடி ஒளிபரப்பின் போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம் வலேரியா மார்க்வெஸின் மரணம், உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜாலிஸ்கோ மாநிலத்தின் குவாடலஜாராவைச் சேர்ந்த 23 வயது வலேரியா மார்க்வெஸ், அழகியல் நிபுணர் மற்றும் டிக்டாக் பிரபலம். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் கொண்ட இவர், 2021-ம் ஆண்டு மிஸ் ரோஸ்ட்ரோ பட்டத்தை வென்றவர். சபோபனில் உள்ள சாண்டா மரியா ஷாப்பிங் மாலில் ‘பியூட்டி ஸ்டுடியோ’ ஒன்றை இயக்கி வந்தார்.

கொலை சம்பவம் எப்படி நடந்தது?
மே 13, செவ்வாய்க்கிழமை அன்று, வலேரியா தனது அழகு நிலையத்திலிருந்து டிக்டாக்கில் நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவரது ஸ்டுடியோவிற்கு வெளியே வந்த மர்ம நபர் ஒருவர், “நீங்கள் வலேரியா தானே?” எனக் கேட்க, “ஆம்” என அவர் பதிலளித்த பிறகு, உடனே மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சூடு நடத்திய நபர், அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும், இந்த சம்பவத்தின் முழுக்காட்சியும் டிக்டாக்கில் நேரடி ஒளிபரப்பாகவே நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக, யாரோ ஒருவர் வலேரியாவின் கைபேசியை எடுத்து பார்த்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

மறையக்கூடிய விலையுயர்ந்த பரிசு விவகாரம் :
நேரடி ஒளிபரப்பின் தொடக்கத்தில் வலேரியா, தனது பின்தொடர்பாளர்களில் ஒருவரால் விலையுயர்ந்த பரிசு விடுத்து வருகை தரப்பட்டதாக கூறியிருந்தார். ஆனால், அவர் அப்போது ஸ்டுடியோவில் இல்லாததால் பரிசை பெற முடியவில்லை என்றும், அதற்காக காத்திருக்க போவதில்லை என்றும் தெரிவித்திருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.

குறிக்கோளா உறவு ?
இந்தக் கொலையில் வலேரியாவின் முன்னாள் காதலர் எனக் கூறப்படும் வேலாஸ்கோ என்பவருக்கு தொடர்பு இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வலேரியா பல ரசிகர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதைப் பார்த்து, வேலாஸ்கோ அத்திருப்தியடைந்து இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், கொலை செய்தது யார் என்பது தெளிவாக உறுதி செய்யப்படவில்லை.

அச்சத்தில் ஜாலிஸ்கோ மக்கள்:
2024 ஆம் ஆண்டில் மட்டும் ஜாலிஸ்கோ மாநிலத்தில் 906 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மெக்சிகோவில் கொலை அதிகம் நடைபெறும் மாநிலங்களில் 6வது இடத்தில் உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பொதுமக்கள் கோரிக்கை :
இக்கொலை, பெண்கள் மீது நடைபெறும் வன்முறையின் இன்னொரு வெளிப்பாடாக கருதப்படுகிறது. எனவே, மனித உரிமை ஆர்வலர்கள், பெண் பாதுகாப்புக்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: live broadcastMexicovaleriya
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கூடுதல் நிதி இல்லாமலே புதிய பயனாளிகள் ? தமிழக அரசைக் கேள்விக்குள்ளாக்கும் ராமதாஸ்

Next Post

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு – பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு – பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு – பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.