திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள்...
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள்...
நாட்டின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFC) ஒன்றான எல் அண்ட் டி ஃபைனான்ஸ் லிமிடெட், கூகுள் பேயுடன் புதிய கூட்டணி மேற்கொண்டு, தகுதியுள்ள பயனர்களுக்குத்...
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான மெட்ராஸ் மேட்னி திரைப்படம், காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி, விஷ்வா உள்ளிட்டோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியானது....
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழைநீரில், மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததால்,...
சென்னை கண்ணகி நகர் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் விழுந்த மின்கம்பியை மிதித்ததால், தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி...
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவிலை குறைகூறி, பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய முகமூடி அணிந்த நபரை தனிப்படை போலீசார்...
பீகாரில் வாக்காளர் உரிமையை பாதுகாக்கும் நோக்கில், காங்கிரஸ் எம்.பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி "வாக்காளர் உரிமை" என்ற பெயரில் யாத்திரையை தொடங்கி உள்ளார். இந்த...
அடுத்த 5 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு ஏவக்கூடிய நிலையை இந்தியா அடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். தேசிய...
ரூ.17,000 கோடி மதிப்பிலான பண மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் today (ஆகஸ்ட் 23) சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய...
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள...
© 2025 - Bulit by Texon Solutions.