திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோவில்
October 12, 2025
ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் குறித்து ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட கருத்து, பழங்குடி மக்களின்...
புதுடில்லி : இந்திய ராணுவம், பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொள்வதற்காக, ரூ.2,000 கோடிக்கு ஆயுதங்களை அவசரகால கொள்முதல் செய்ய 13 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு...
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாம்பழங்கள் அதிகமாக விளைந்துள்ள நிலையில், விற்பனைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதே நேரத்தில், வேளாண் துறை...
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிலவரம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு சென்னையிலிருந்து இயக்கப்பட உள்ள 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன....
சென்னை : சென்னை வேளச்சேரியில் உள்ள ‘Chandru Law Academy’ என்ற சட்டப் பயிற்சி மைய உரிமையாளர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். வேளச்சேரி,...
சென்னை அனகாபுத்தூர் அருகே மதுரவாயல் புறவழிச்சாலையில் நேற்று இரவு சோகம் நிறைந்த விபத்து. போரூரிலிருந்து தாம்பரம் நோக்கி வாடகை கார் மூலம் தனது குடும்பத்துடன் பயணம் செய்த...
சென்னை:நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஏற்பட்ட புகார்கள் தொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்....
புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாகக் கருதும் வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்...
இந்திய கடற்படையில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள ஏவுகணை போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’ ஜூலை 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், ரஷ்யாவின் கடலோர...
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே கடலோரத்தில், நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா மரைன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. தொண்டி, பாசிபட்டினம், மோர்பண்ணை,...
© 2025 - Bulit by Texon Solutions.