சென்னை மாதவரம் புறநகரபேருந்து நிலையத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு டிஜிட்டல் எல் இ டி மூலம் விளிம்பு நிகழ்வு நடைபெற்றது
இன்று காவலர் தினம் அனுசரிக்கப்படுகிறது அதனை எடுத்து தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் மாரத்தான் போட்டிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன அதன் தொடர்ச்சியாக இன்று மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் மாதவரம் காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கோபிநாத் அவர்கள் டிஜிட்டல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொதுமக்களிடையே நடத்தினார்
இதில் மாதாவரம் புறநகர பேருந்து நிலையத்திற்கு வரும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆய்வாளர்கள் அல்லது அவர்கள் அளித்த விழிப்புணர்வை ஏற்றுக்கொண்டு அதன்படி விழிப்புணர்வோடு இருக்கும் என கூறினர்
அத்துடன் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் தங்கள் காவலர் தின வாழ்த்துகளையும் தெரிவித்தனர்
















