மறைந்த வசந்த அன் கோ நிறுவனரும் ,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் அவர்களின் 6 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது மனைவி தமிழ்ச்செல்வி வசந்தகுமார், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், தங்க மலர் ஜெகநாத் , வினோத் குமார் , காமராஜ் ,மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவர் சிவபிரபு,மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் நவீன் குமார், அனுஷா பிரைட் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் மலர் அஞ்லி செலுத்தினர்

















