August 21, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உலக நாடுகளின் கொடியைப் பார்த்து 197 நாடுகளின் பெயர்களை 4 நிமிடத்தில் சொல்லும் UKGமாணவியின் அசாத்திய திறமை

by Satheesa
August 21, 2026
in News
A A
0
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் குடிமனைப் பட்டா, சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது :-

மயிலாடுதுறை நகராட்சி 10-வது வார்டு பகுதிக்குட்பட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை நகரக் குழு சார்பில் கூறைநாடு பூக்கடைத் தெருவில் கண்டன சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு நகரக் குழு உறுப்பினர் தோழர் H. ஜம்ருத் பேகம் தலைமை தாங்கினார். தொடர்ந்து குடிமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும். 10-வது வார்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் புதிய சாலைகளை அமைக்க வேண்டும்.ஆற்றங்கரைத் தெருவிற்குப் புதிய குழாய் வழியே குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்; குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை உடனடியாகத் தடுக்க வேண்டும். தெருக்களில் குப்பைகள் தேங்காதவாறு தினந்தோறும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.பொதுக் குடிநீர்க் குழாய்களுக்கு ‘டேப்’ அமைத்து நீர் வீணாவதைத் தடுக்க வேண்டும்.பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை மூடிகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.தெருக்களில் பொதுமக்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்களிடம் மயிலாடுதுறை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக அரை மணி நேரம் மயிலாடுதுறை டு கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

5 மாநில முதலமைச்சர்களுடன் அமித்ஷா வளர்ச்சி பணி குறித்து மாநாடு. துறை அதிகாரிகள் முகாம்

Next Post

மயிலாடுதுறை நகராட்சி10-வது வார்டில் அடிப்படைவசதிகளை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலைமறியல்

Related Posts

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்
News

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி
News

மயிலாடுதுறை நேற்று காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான 5000 ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் சேதம்

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி
News

கிராமங்கள் தோறும் ஒரு மாணவர் இருந்தாலும் அந்த கிராமத்தில் அரசுபள்ளி திறக்க 20 அம்ச கோரிக்கை

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி
News

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் 21 அம்சகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

August 21, 2026
Next Post
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு

மயிலாடுதுறை நகராட்சி10-வது வார்டில் அடிப்படைவசதிகளை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலைமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடையே ‘காய்கறிகள் & பழங்கள் தினம்’ கொண்டாடப்பட்டது

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து கௌரவித்த SP

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

டாஸ்மார்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

திருமணம் செய்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

August 21, 2026
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்

0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை நேற்று காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான 5000 ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் சேதம்

0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

கிராமங்கள் தோறும் ஒரு மாணவர் இருந்தாலும் அந்த கிராமத்தில் அரசுபள்ளி திறக்க 20 அம்ச கோரிக்கை

0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் 21 அம்சகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை நேற்று காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான 5000 ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் சேதம்

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

கிராமங்கள் தோறும் ஒரு மாணவர் இருந்தாலும் அந்த கிராமத்தில் அரசுபள்ளி திறக்க 20 அம்ச கோரிக்கை

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் 21 அம்சகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

August 21, 2026

Recent News

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை நேற்று காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான 5000 ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் சேதம்

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

கிராமங்கள் தோறும் ஒரு மாணவர் இருந்தாலும் அந்த கிராமத்தில் அரசுபள்ளி திறக்க 20 அம்ச கோரிக்கை

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் 21 அம்சகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

August 21, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.