தமிழ்நாடு அரசு மூன்று மாதம் கனிம வளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல தடை விதித்த போதும் கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு வாகனங்களில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது
பல ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழக பகுதிகளில் இருந்து கனிமவளங்கள் லாரி லாரியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான லோடுகள் கேரள உட்பட்ட அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது அப்போதைய இது மத்திய அரசின் டிரான்ஸ்போர்ட் சிங் பாலிசி ஆகவே தமிழக அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறி வந்தது இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தவெக அரசு மூன்று மாதங்களுக்கு கேரள உட்பட்ட அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லை கிராம பகுதி வழியாக கேரளாவிற்கு தடையை மீறி கனிமவளம் கொண்டு செல்லும் வாகனத்தை சமூக ஆர்வலர் ஒருவர் பின் கேரளம் கொண்டு செல்வதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது வைரலாகி வருகின்றது













