May 20, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

by Satheesa
May 20, 2026
in News
A A
0
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில் சேவை துவக்கம், ரயில் ஓட்டுநர்கள், மற்றும் ஊழியர்களுக்கு ரயில் பயணிகள் சங்கம் சார்பில், சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம் :-

மயிலாடுதுறையில் இருந்து, பேரளம் திருநள்ளாறு வழியாக காரைக்காலுக்கு சென்ற ரயில் பாதை கடந்த 1986 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பாதையில் அகல ரயில் பாதை மாற்றும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, காரைக்கால் மார்க் துறைமுகத்திலிருந்து, நிலக்கரி சரக்கு ரயில் போக்குவரத்து மட்டும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் இப்பாதையில் ரயில் போக்குவரத்து துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது, அதன்படி மயிலாடுதுறையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பயணிகள் ரயில் இன்று மாலை 4.40மணி அளவில் புறப்பட்டு சென்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்படுவதற்கு மயிலாடுதுறை பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளது. இன்று ரயில் புறப்பட்டதை முன்னிட்டு, ரயில் ஓட்டுநர் உதவி ஓட்டுநர், காவல்துறையினர் மற்றும் ஊழியர்களுக்கு மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் சார்பில், சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு ரயில் பயணம் துவங்கியதை முன்னிட்டு, ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வேளாங்கண்ணி வரை ரயிலில் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ரயில் தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags: district newskaraikalmayiladuthuraitamilnaduthirunallartrain servicevia Peralam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

Related Posts

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
News

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! “தமிழகத்தின் எதிர்காலமே…” மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி போஸ்டரால் பரப்பரப்பு!

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
News

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

May 20, 2026
சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நூதனக் கண்டன ஆர்ப்பாட்டம்
News

நாகையில் 53 பள்ளிகள் 100% தேர்ச்சி–35அரசுபள்ளிகள் 100% தேர்ச்சி,கொளப்பாடு அரசுஉயர்நிலைப்பள்ளிக்கு சென்ற MLA லதா

May 20, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! “தமிழகத்தின் எதிர்காலமே…” மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி போஸ்டரால் பரப்பரப்பு!

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

0
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

0
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! “தமிழகத்தின் எதிர்காலமே…” மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி போஸ்டரால் பரப்பரப்பு!

0
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! “தமிழகத்தின் எதிர்காலமே…” மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி போஸ்டரால் பரப்பரப்பு!

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

May 20, 2026

Recent News

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! “தமிழகத்தின் எதிர்காலமே…” மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி போஸ்டரால் பரப்பரப்பு!

May 20, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

May 20, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.