May 4, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பொருட்கள் ஏற்றப்பட்ட லாரி சிறை,போராட்டம்

by Satheesa
February 24, 2026
in News
A A
0
வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பொருட்கள் ஏற்றப்பட்ட லாரி சிறை,போராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அடுத்த வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை சிறை பிடித்ததுடன், கண்ணாடியை உடைத்து போராட்டம்- 200க்கும் மேற்பட்டோர் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாள்தோறும் இங்கு 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்ததை அடுத்து அருகில் உள்ள இடத்தில் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அந்த புதிய கட்டிடம் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளாக தனிநபர் ஒருவர் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து புதிய கட்டிடம் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள சித்தா பிரிவில் பழுதடைந்த பொருட்களை சுகாதாரத் துறையினர் லாரியில் ஏற்றியுள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள்ஆரம்ப சுகாதார நிலையத்தை காலி செய்வதாக நினைத்து லாரியை மறித்ததுடன், தங்களது எதிர்ப்பை தெரிவிக்க கண்ணாடியை உடைத்து, சிறை பிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தொடர்ந்து மக்கள் போராட்டம் இன்று காலையும் தொடர்ந்தது. தகவல் அறிந்த சீர்காழி ஆர்டிஓ. சுரேஷ், தாசில்தார் அருள் ஜோதி மற்றும் மயிலாடுதுறை ஏடிஎஸ்பி. ஜெயக்குமார், சீர்காழி டிஎஸ்பி. அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவிக்கப்பட்டு வருவாய், சுகாதாரத்துறை சித்தா பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு மக்கள் உடன் படாமல் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்களை கைது செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்து பொதுமக்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து போலீசார் சிறைபிடிக்கப்பட்ட லாரியை மீட்டு எடுத்துச் சென்றனர் இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newsGovernment Primary Health CentertamilnaduValluvakkudi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை புத்துணர்ச்சியோடு கொண்டாடிய ADMK-வினர்

Next Post

செம்பனார்கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-ம் ஆண்டு பிறந்தநாள் விழா முன்னிட்டு உருவப்படத்திற்கு மரியாதை

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
News

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
News

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
Next Post
செம்பனார்கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-ம் ஆண்டு பிறந்தநாள் விழா முன்னிட்டு உருவப்படத்திற்கு மரியாதை

செம்பனார்கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-ம் ஆண்டு பிறந்தநாள் விழா முன்னிட்டு உருவப்படத்திற்கு மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.