December 8, 2025, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வழுவூரில் 15 ஆண்டுகளாக இயங்கிவந்த தனியார் பள்ளியை மூடப்போவதாக நிர்வாகத்தின் அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி

by Satheesa
December 8, 2025
in News
A A
0
வழுவூரில் 15 ஆண்டுகளாக இயங்கிவந்த தனியார் பள்ளியை மூடப்போவதாக நிர்வாகத்தின் அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் கிராமத்தில் ராதா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி என்ற தனியார் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தற்போது 400 மாணவ- மாணவிகள் பயின்று வரும் நிலையில், அவர்களில் சுமார் 100 மாணவர்கள் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை இந்த வருடத்துடன் மூடிவிட்டு, அந்த இடத்தில் மருத்துவமனை நடத்துவதற்கு பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த கிராமமக்கள் பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர். கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களாகிய தாங்கள், இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த தனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளை குறைந்த கட்டணத்தில் படிக்க வைப்பதாகவும், பள்ளியை மூடினால் குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே, தற்போது இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயின்று வரும் மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை பள்ளியை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags: district newsschool closedtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

Next Post

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

Related Posts

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு
News

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
News

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

December 8, 2025
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்
News

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

December 8, 2025
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு
News

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

December 8, 2025
Next Post
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
நில அபகரிப்பு வழக்கு – மு.க.அழகிரி மனு தள்ளுபடி

நில அபகரிப்பு வழக்கு – மு.க.அழகிரி மனு தள்ளுபடி

December 8, 2025
தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

December 7, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

திருப்பரங்குன்றம் பிரச்சனையை திசை திருப்புகிறார் முதல்வர் – நைனார் குற்றச்சாட்டு

December 7, 2025
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

0
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

0
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

0
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

0
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

December 8, 2025
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

December 8, 2025
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

December 8, 2025

Recent News

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

December 8, 2025
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

December 8, 2025
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

December 8, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.