September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பரப்பலாறு அணை தூர்வார ஒப்புதல்  விவசாயிகள் மகிழ்ச்சி

by sowmiarajan
November 19, 2025
in News
A A
0
பரப்பலாறு அணை தூர்வார ஒப்புதல்  விவசாயிகள் மகிழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குச் சேர்ந்த வடகாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணை, கடந்த பல தசாப்தங்களாக தூர்வாரப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடமிருந்து தூர்வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அணையின் மொத்த உயரம் 90 அடி, கொள்ளவு 197.95 மில்லியன் கனஅடி ஆகும். இந்த அணை மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் உள்ளிட்ட ஆறு முக்கிய குளங்களுக்கு பாசன வசதி வழங்கப்படுகிறது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2034 ஏக்கரும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கரும் நேரடி மற்றும் மறைமுக பாசன நன்மை பெறுகின்றன. அதோடு ஒட்டன்சத்திரம் நகர மக்களுக்கான முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பரப்பலாறு அணை செயல்பட்டு வருகிறது.

2014–2015 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.19.50 கோடியில் அணையைத் தூர்வாருவதாக சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் நடைமுறைக்கு வராமல் ஆண்டுகள் கடந்தன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தனது தேர்தல் அறிக்கையில் பரப்பலாறு அணையை தூர்வாருவதாக உறுதி அளித்து தீவிரமாக செயல்பட்டார். இதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு குழு ஆய்வு மேற்கொண்டது. தற்போது, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அணையின் 90 அடி சேமிப்பு உயரத்தை மீட்டெடுக்க தூர்வார பணிக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததால், வண்டல்மண் அதிகளவில் சேர்ந்து, அணையின் நீர்தேக்க திறன் குறைந்து, குடிநீர் பற்றாக்குறைவும் பாசனத் தட்டுப்பாடும் ஏற்பட்டிருந்தன.

உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் சிவக்குமார் கருத்து தெரிவிக்கையில், “2015 முதல் தொடர்ந்து எம்எல்ஏ அர. சக்கரபாணி சட்டசபையில் கோரிக்கை வைத்தபோதிலும் பணிகள் நடைபெறவில்லை. தற்போது திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதி நிறைவேறியிருக்கிறது. ஒன்றிய அரசு அனுமதி பெற நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும் விவசாயிகள் சார்பில் நன்றி” என்றார்.

Tags: approval Parappalarboostdamdredging WaterFARMERShappyimprovement Irrigationproject Agriculturestorage
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

Next Post

பழநி படிப்பாதையில் ஐயப்ப பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
பழநி படிப்பாதையில் ஐயப்ப பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி

பழநி படிப்பாதையில் ஐயப்ப பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.