September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி

by Priscilla
November 19, 2025
in News
A A
0
“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி
0
SHARES
15
VIEWS
Share on FacebookTwitter

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று தொடங்கிய தென்னிந்திய இயற்கை விவசாயி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் மதியம் கோவை வந்தார். விமான நிலையத்திலிருந்து நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தபோது, பாஜக தொண்டர்கள் வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நிகழ்வு நடைபெறும் கொடிசியா மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டிருந்த இயற்கை விவசாய அரங்குகளை பார்வையிட்டார். விவசாயிகள், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டவர்களுடன் அவர் நேருக்குநேராக உரையாடினார்.

பிரதமர் கிசான் நிதி: ரூ. 18,000 கோடி புதிய தவணை

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் இந்த தவணையாக ரூ. 18,000 கோடி தொகையை இங்கேயே இருந்து நாடு முழுவதும் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக விடுவித்துள்ளோம். இந்தத் திட்டம் அறிமுகமானதிலிருந்து இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக விவசாயிகளுக்கு சென்றுள்ளது,” என்றார்.

அதேபோல், விவசாயிக் கடன் அட்டை திட்டத்தின் மூலம் இவ்வாண்டில் மட்டும் ரூ. 10,000 கோடி நன்மைகள் கிடைத்துள்ளதாகவும், கால்நடை பராமரிப்பாளர்கள் மற்றும் மீன்வளத் தொழிலாளர்களுக்கும் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் குறித்த மோடியின் உணர்ச்சி பகிர்வு நிகழ்வில் உரையாற்றிய போது பாண்டியன் வழங்கிய தமிழ் உரையை குறிப்பிட்ட அவர், “பாண்டியனின் உரை மிகவும் உணர்வுபூர்வமானது. அது தமிழில் இருந்ததால் முழுவதும் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறு வயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று கூட யோசனை வந்தது,” என மனதார கூறினார். அந்த உரையை ஆங்கிலம் அல்லது இந்தியில் மொழிபெயர்க்க ஆளுநரிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவையின் பெருமை – இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்

கோவை ஜவுளி துறையில் பெற்றிருக்கும் பெருமையையும், அந்நகரைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது துணைக் குடியரசுத் தலைவராக இருப்பதையும் குறிப்பிட்ட மோடி, இயற்கை விவசாயம் இதயத்துக்கு மிக நெருக்கமானது என்றும் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் கடவுள் முருகனுக்கு தேன், தினை மாவு படைக்கும் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்த அவர், “நம்முடைய சிறந்த சிறுதானியங்கள் உலக சந்தைகளில் அதிக அளவில் சேர வேண்டும் என்பதே அரசின் முயற்சி,” என்றார்.

கோவையில் இயற்கை விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைக் கொண்டு உருவாகும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டி, விவசாயிகள் நலனுக்கான பல திட்டங்களை அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

Tags: bjpcoimbatorelearnPM MODIprime ministertamil language
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“எனது தாயை இந்திய அரசு பாதுகாக்கும்” – சஜீத் வசீத் ஜாய் நம்பிக்கை

Next Post

“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்

“SIR குடியுரிமையை பறிப்பதற்கான செயல்திட்டம் ; பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டு சதி” – திருமாவளவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.