September 21, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

நாம் இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?

by Anantha kumar
May 3, 2025
in Bakthi
A A
0
நாம் இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

பொதுவாக நாம் இறைவனிடம் என்ன கேட்கவேண்டும்? இன்பம் தரவேண்டுமா என்ற? துன்பத்தைத் தடுக்க வேண்டும் என்ற? இந்த கேள்வி அனைவரிடமும் இருக்கும் அதற்கு பதில் இங்கு பார்க்கலாம்.

ஆன்மிக ரீதியில் பார்க்கும்போது, இன்பம் – துன்பம் என்ற இரண்டும் இறைவன் தருவதல்ல. அதாவது, அவன் அருளால் இன்பம் கிடைக்கிறது என்றும், அவன் அருள் இல்லாததால் துன்பம் வருகிறது என்றும் நினைப்பது தவறு. ஏனெனில், ஆன்மிகத்தின் அடிப்படை கொள்கை என்னவென்றால் – இன்பமும், துன்பமும் ஒருவருடைய முன்னைய வினைகளின் விளைவாகவே ஏற்படுகின்றன.

இறைவன் நேரடியாக யாருக்கும் இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுப்பதில்லை. அதனால் தான் உண்மையான ஆன்மிக அறிஞர்கள், “துன்பம் போக வேண்டும்” என அல்ல; “இறைவனுடைய அருள் கிடைக்க வேண்டும்” என்று தான் இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறார்கள்.

பட்டினத்தார் சொல்லும் வரிகள் இதையே ஒளிவுமறையில்லாமல் சொல்கின்றன:

“என் செயலால் ஆவது யாதொன்றுமில்லை,
முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே!”

அதேபோல மணிவாசகரும் ஒரு அற்புதமான வரியில் சொல்கிறார்:

“வேண்டத்தக்கது அறிவோய் நீ,
வேண்டிய அனைத்தும் தருவோய் நீ!”

இறைவனிடம் நம்மால் கேட்கக்கூடியதெல்லாம் ஒன்று தான்—அவனது அருள்.
இன்பம் தருவதாகக் கேட்பதைவிட, துன்பத்தைச் சகிக்க வல்ல மனதை நமக்குத் தருவதாகவே பிரார்த்திக்க வேண்டும்.

மகாபாரதத்திற்குப் பிறகு, பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அந்த சமயம் கண்ணன் அவர்களிடமிருந்து விடைபெற இருக்கிறார். அப்போது குந்தி கூறும் பிரார்த்தனை அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்:

“கண்ணா, எங்களுக்கு துன்பம் தரு!”

இதைக் கேட்டால் பலர் சின்னம் போடுவார்கள்.
ஆனால் அதற்கான காரணம் சிந்திக்க வைக்கும். குந்தி சொல்வது:

“எங்களுக்குத் துன்பம் வந்த இடத்தில், நீ எப்போதும் எங்களுடன் இருந்தாய்.
அந்த துன்ப நேரங்களில் உன் அருகாமை இருந்ததால் தான் நாங்கள் தாங்க முடிந்தது.
எனவே நீ எப்போதும் எங்களுடன் இருக்க துன்பமே வரட்டும்.”

இது நமக்கு ஒரு மிக முக்கியமான ஆன்மிகப் பாடம்:

இறைவன், நமக்குத் துன்பம் வராதவாறு செய்யாமல் இருக்கலாம்.
ஆனால் அந்த துன்பத்தைத் தாங்கும் சக்தியை நமக்குள் ஊட்டுவார்.

இதுவே உண்மையான ஆன்மிகம்.

ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எது சாபம்? எது வரம்? இதை நாம் உணர்வது எப்படி?

Next Post

நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், வழிகாட்டுதல்கள் வெளியீடு

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
Next Post
நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், வழிகாட்டுதல்கள் வெளியீடு

நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், வழிகாட்டுதல்கள் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Recent News

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.