August 5, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

நாம் இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?

by Anantha kumar
May 3, 2025
in Bakthi
A A
0
நாம் இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

பொதுவாக நாம் இறைவனிடம் என்ன கேட்கவேண்டும்? இன்பம் தரவேண்டுமா என்ற? துன்பத்தைத் தடுக்க வேண்டும் என்ற? இந்த கேள்வி அனைவரிடமும் இருக்கும் அதற்கு பதில் இங்கு பார்க்கலாம்.

ஆன்மிக ரீதியில் பார்க்கும்போது, இன்பம் – துன்பம் என்ற இரண்டும் இறைவன் தருவதல்ல. அதாவது, அவன் அருளால் இன்பம் கிடைக்கிறது என்றும், அவன் அருள் இல்லாததால் துன்பம் வருகிறது என்றும் நினைப்பது தவறு. ஏனெனில், ஆன்மிகத்தின் அடிப்படை கொள்கை என்னவென்றால் – இன்பமும், துன்பமும் ஒருவருடைய முன்னைய வினைகளின் விளைவாகவே ஏற்படுகின்றன.

இறைவன் நேரடியாக யாருக்கும் இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுப்பதில்லை. அதனால் தான் உண்மையான ஆன்மிக அறிஞர்கள், “துன்பம் போக வேண்டும்” என அல்ல; “இறைவனுடைய அருள் கிடைக்க வேண்டும்” என்று தான் இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறார்கள்.

பட்டினத்தார் சொல்லும் வரிகள் இதையே ஒளிவுமறையில்லாமல் சொல்கின்றன:

“என் செயலால் ஆவது யாதொன்றுமில்லை,
முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே!”

அதேபோல மணிவாசகரும் ஒரு அற்புதமான வரியில் சொல்கிறார்:

“வேண்டத்தக்கது அறிவோய் நீ,
வேண்டிய அனைத்தும் தருவோய் நீ!”

இறைவனிடம் நம்மால் கேட்கக்கூடியதெல்லாம் ஒன்று தான்—அவனது அருள்.
இன்பம் தருவதாகக் கேட்பதைவிட, துன்பத்தைச் சகிக்க வல்ல மனதை நமக்குத் தருவதாகவே பிரார்த்திக்க வேண்டும்.

மகாபாரதத்திற்குப் பிறகு, பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அந்த சமயம் கண்ணன் அவர்களிடமிருந்து விடைபெற இருக்கிறார். அப்போது குந்தி கூறும் பிரார்த்தனை அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்:

“கண்ணா, எங்களுக்கு துன்பம் தரு!”

இதைக் கேட்டால் பலர் சின்னம் போடுவார்கள்.
ஆனால் அதற்கான காரணம் சிந்திக்க வைக்கும். குந்தி சொல்வது:

“எங்களுக்குத் துன்பம் வந்த இடத்தில், நீ எப்போதும் எங்களுடன் இருந்தாய்.
அந்த துன்ப நேரங்களில் உன் அருகாமை இருந்ததால் தான் நாங்கள் தாங்க முடிந்தது.
எனவே நீ எப்போதும் எங்களுடன் இருக்க துன்பமே வரட்டும்.”

இது நமக்கு ஒரு மிக முக்கியமான ஆன்மிகப் பாடம்:

இறைவன், நமக்குத் துன்பம் வராதவாறு செய்யாமல் இருக்கலாம்.
ஆனால் அந்த துன்பத்தைத் தாங்கும் சக்தியை நமக்குள் ஊட்டுவார்.

இதுவே உண்மையான ஆன்மிகம்.

ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எது சாபம்? எது வரம்? இதை நாம் உணர்வது எப்படி?

Next Post

நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், வழிகாட்டுதல்கள் வெளியீடு

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்
Bakthi

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயில் ஆடி உற்சவம்

July 31, 2026
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு
Bakthi

பனைமேடு அருள்மிகு செங்கம்மா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பூவால் அபிஷேகம்

July 26, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
Bakthi

அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

July 24, 2026
Next Post
நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், வழிகாட்டுதல்கள் வெளியீடு

நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், வழிகாட்டுதல்கள் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

August 28, 2025
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
மயிலாடுதுறை அருகே மின் கசிவால் தீ பற்றி எரிந்த குடிசை வீடு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய TVK-வினர்

மயிலாடுதுறை அருகே மின் கசிவால் தீ பற்றி எரிந்த குடிசை வீடு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய TVK-வினர்

July 26, 2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு DMK-வினர் கொண்டாட்டம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு DMK-வினர் கொண்டாட்டம்

June 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

August 4, 2026

Recent News

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

August 4, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.