May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை  உண்ணா விரதப் போராட்டம்

by Satheesa
August 29, 2025
in News
A A
0
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை  உண்ணா விரதப் போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் அறிவித்து காலவரையறையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகள், சமூகநீதி அமைப்புகள், தமிழ்நாடு மக்கள் இணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் அறிவித்து காலவரையறையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகள், சமூகநீதி அமைப்புகள், தமிழ்நாடு மக்கள் இணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.திருவள்ளூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2152 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளதாகவும் இதனால் 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிள்ளதாகவும், நியாயமாக தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை கொடுக்காமல் புதிய கல்விக்கொள்கை, அதன் மூலம் மும்மொழி கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வைக்க ஒன்றிய பாஜக அரசு முயல்வதாகவும், இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க நினைக்கும் பாஜக அரசு, குழந்தைகளை பகடைகாய்களாக நினைப்கதாகவும்,இந்த பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பேசி வருவதாகவும், தனிநபர் தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சித்ததாகவும், பாராளுமன்றத்தில் 377 விதி-இன் கீழ் மற்றும் பாராளுமன்ற பூஜ்ஜிய நேரத்திலும் எழுப்ப முயன்றதாகவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.இதனை கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் இந்த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகள், சமூகநீதி அமைப்புகள், தமிழ்நாடு மக்கள் இணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தனது அலுவலகத்தில் இந்தப் போராட்டம் நடைபெறுவதாகவும், ஒன்றிய அரசு நிதி வழங்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் எனவும் அறிவித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டுள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்க விலை : சவரனுக்கு ரூ.1,040 உயர்வு

Next Post

5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி
News

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வாலிபரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று கோடி ரூபாய் வரை ஏமாற்றிய பெண்

வாலிபரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று கோடி ரூபாய் வரை ஏமாற்றிய பெண்

September 6, 2025
திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமிபட்டருக்காக திருவிளையாடல் வரலாறு

திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமிபட்டருக்காக திருவிளையாடல் வரலாறு

January 19, 2026
சபரிமலைக்குபாதயாத்திரையாகசென்றஐயப்பபக்தர்கள்குழுமீது  வேன்மோதிஇருவர்உயிரிழந்தசம்பவத்தின் CCTV

சபரிமலைக்குபாதயாத்திரையாகசென்றஐயப்பபக்தர்கள்குழுமீது  வேன்மோதிஇருவர்உயிரிழந்தசம்பவத்தின் CCTV

January 3, 2026
பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தேர்தல் கமிஷன் அழைப்பு

பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தேர்தல் கமிஷன் அழைப்பு

December 27, 2025
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.