June 13, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

கல்வி உரிமைச் சட்டம் | ”நிதியை ஒதுக்குங்க” – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

by Satheesa
June 10, 2025
in Breaking News, News
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை, சமக்ரா சிக்ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து பரிசீலித்து, சட்டப்படி உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த வே.ஈஸ்வரன் என்பவர் மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகியாக உள்ளார். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை என்று அதில் தெரிவித்திருந்தார்.

Did you read this?

அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

June 13, 2025
புதிய காய்கறி அங்காடி ரூ 1 கோடியே 90 லட்சத்தில் புதியதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

புதிய காய்கறி அங்காடி ரூ 1 கோடியே 90 லட்சத்தில் புதியதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

June 13, 2025
கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

June 13, 2025

இந்த வழக்கை நீதிபதிகள் ஜிஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசு நிதி ஒதுக்காததால், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க முடியவில்லை என்றும் 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு நிதி ஒதுக்காத போதிலும் 25 சதவீத நிதியை தமிழக அரசு ஒதுக்கியதாகவும், நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், 25 சதவீத ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நீதிபதிகள் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தனர்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். சமக்ரா சிக்ஷா திட்டம் என்பது புதிய கல்விக் கொள்கை – 2020 அமல்படுத்துவதை போன்றது என்பது உண்மை. கல்வி உரிமைச் சட்டதின் கீழ் உள்ள கடமைகள் சுதந்திரமானவை. கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பொறுப்புகள் மத்திய – மாநில அரசுகளுக்கு உள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின் படி மத்திய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இதை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்க அவசியம் இல்லை என உத்தரவிட்டனர்.

Tags: educationhighcourttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விண்வெளி மையத்தில் 14 நாட்கள்… 60 பரிசோதனைகள் ! இந்தியாவின் பெருமையாகத் திகழும் சுபன்ஷு சுக்லா – யார் இவர் ?

Next Post

ICC Hall Of Fame பட்டியலில் தல M.S தோனி

Related Posts

பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை
News

பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை

June 13, 2025
எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !
News

எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !

June 13, 2025
ஜூலை 25 முதல் 100 நாட்கள் மக்கள் உரிமை மீட்பு பயணம் : அன்புமணி அறிவிப்பு
News

ஜூலை 25 முதல் 100 நாட்கள் மக்கள் உரிமை மீட்பு பயணம் : அன்புமணி அறிவிப்பு

June 13, 2025
“மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க. தலைவர் ” – ராமதாஸ் கடுமையாக கருத்து
News

“மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க. தலைவர் ” – ராமதாஸ் கடுமையாக கருத்து

June 13, 2025
Next Post
ICC Hall Of Fame பட்டியலில் தல M.S தோனி

ICC Hall Of Fame பட்டியலில் தல M.S தோனி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க. தலைவர் ” – ராமதாஸ் கடுமையாக கருத்து

“மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க. தலைவர் ” – ராமதாஸ் கடுமையாக கருத்து

June 13, 2025
எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !

எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !

June 13, 2025
THUG LIFE படம் வெளியிட தடை | கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

THUG LIFE படம் வெளியிட தடை | கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

June 13, 2025
ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

June 13, 2025
எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

0
மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

0
ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

0
அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

0
எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

June 13, 2025
மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

June 13, 2025
ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

June 13, 2025
அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

June 13, 2025
Loading poll ...
Coming Soon
2025 ICC World Test Championship final வெல்லப்போவது யார் ?

Recent News

எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

June 13, 2025
மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

June 13, 2025
ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

June 13, 2025
அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

June 13, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.