மாமல்லபுரத்தில் இன்று கடைசி நாள் பலூன் திருவிழா சுற்றுலா பயணிகள் குவிப்பு.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவின் இறுதி நாளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ராட்சத வண்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டதை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
சுற்றுலாத்துறை சார்பில் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் கூட்டம் அலைமோதியது.















