December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

by Priscilla
November 13, 2025
in News
A A
0
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னால், மூன்று குற்றவாளிகள் இணைந்து ரூ.20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைத்தது என்ஐஏ விசாரணையில் வெளிச்சம் பெற்றுள்ளது.

நவம்பர் 10 ஆம் தேதி டில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விசாரணையின் போது கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் முசம்மில், டாக்டர் அதீல் மற்றும் டாக்டர் ஷாஹீன் ஆகியோர், குருகிராம் மற்றும் நுஹ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிதி திரட்டி, அதனை சதிகாரன் உமரிடம் கையளித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் 20 குவிண்டால் உரத்தை சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் வாங்கியதும், அதன் பின்னர் உமருக்கும் முசம்மிலுக்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டதுமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், உமர் “சிக்னல்” செயலியின் மூலம் 2 முதல் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து, நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர் என்பதும் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் எட்டு பேர் இணைந்து, நான்கு இடங்களில் குண்டு வைக்கும் திட்டம் தீட்டியிருந்ததாகவும் NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கான்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் முகமது ஆரிப் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தை சேர்ந்தவர். டில்லியில் கடந்த மூன்று மாதங்களாக படித்து வந்த அவர், தினமும் கல்லூரிக்கு வருகை புரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: BLASTbomb blastbomb threatcar bomb blastdelhi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

Next Post

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

Related Posts

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்
News

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

December 11, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்
News

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்
News

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு
News

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
Next Post
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

December 10, 2025
EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

0
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

0
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

0
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

0
EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

December 11, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025

Recent News

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

December 11, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.