மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !
December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்
December 5, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்
December 5, 2025
சென்னை: தலைநகர் சென்னை பல்லவன் சாலையில் இருவர் கத்திகளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் சட்டஒழுங்கு சீர்குலைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ...
Read moreDetailsதிருச்சி:வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட தலைமையகங்களில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தலைவர் விஜய் பங்கேற்காததற்கு காரணம் என்ன ...
Read moreDetailsதிருச்சி சுற்றுச்சூழல் நகர் பகுதியில், திருச்சி – சென்னை மலிவு சாலைப் பணியை பாதுக்காப்பாக கட்டமைக்க கோரியும், நாகை பக்கம் செல்லும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பயண சிரமங்களை ...
Read moreDetailsதிருச்சி பீமநகர் காவலர் குடியிருப்பில், எஸ்.எஸ்.ஐ. வீட்டில் தஞ்சம் அடைந்த தாமரைசெல்வன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறை ...
Read moreDetailsதிருச்சி : திருச்சி பீமாநகர் பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்திய வகையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி ...
Read moreDetailsதிருச்சி: திருச்சியில் சிறப்பு எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்து இளைஞரை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீமநகர் கீழத்தெருவை சேர்ந்த தாமரைசெல்வன் என்பவர் டூவீலர் மெக்கானிக். இன்று காலை ...
Read moreDetailsதிருச்சியில் உள்ள காவலர் குடியிருப்பில் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பாஜக முன்னாள் தலைவர் ...
Read moreDetailsதிருச்சி :திமுகவை எஸ்ஐஆர் வழக்கின் பெயரில் அழிக்க முயற்சி நடந்து கொண்டிருந்தாலும், அந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ...
Read moreDetailsசென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ள அறிக்கை, திமுகவுக்கும் அமைச்சர் கே.என்.நேருவுக்கும் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ...
Read moreDetailsகாவிரி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயரும் நிலையில், தமிழ்நாட்டின் காவிரி பாயும் 11 மாவட்டங்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணையில் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.