Tag: TN CHIEF MINISTER

“எஸ்.ஐ.ஆர் பற்றி தெரியாமலே பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின்” – நிர்மலா சீதாராமன் விமர்சனம்

கோவை: தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் குறித்து திமுக நடத்திய போராட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக மையக் குழு, மாநில ...

Read moreDetails

“வாக்குரிமை பறிப்பு சதிக்கு எடப்பாடி பழனிசாமி துணை !” – அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சென்னை:தமிழகத்தின் வாக்குரிமையை பறிக்கும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் பங்கெடுத்து வருகிறார் என அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:“தேர்தல்கள் வெளிப்படையாகவும் முறைகேடுகள் ...

Read moreDetails

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு : முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் கே. பொன்முடி மீது பதிவு செய்யப்பட்டுள்ள செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அவர் தனது மகனுடன் இன்று விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் ...

Read moreDetails

கோவில் பராமரிப்பில் திமுக அரசு மெத்தனம் காட்டுகிறது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

கோவில் பராமரிப்பில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டைத் ...

Read moreDetails

“வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை கேள்வி கேளுங்கள்” – நிர்மலா சீதாராமன்

கோவை :தமிழகத்தில் வன்மத்தோடு நடைபெறும் திமுக ஆட்சியை எதிர்த்து, அதனை கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். 2026ஆம் ...

Read moreDetails

எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து போராட்டம் : முதல்வர் ஸ்டாலின் உறுதி மொழி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையை எதிர்த்து தமிழக முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. சென்னை, திருநெல்வேலி, ...

Read moreDetails

ராஜபாளையம் கோவில் இரட்டை கொலை : “தமிழகத்தில் ஆட்சி என ஒன்று இருக்கிறதா ?”

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவுக் காவலர்கள் இருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

“ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? எப்படி விளக்குவார் முதல்வர் ?” திருச்சி கொலை குறித்து இபிஎஸ் கண்டனம்

திருச்சி பீமநகர் காவலர் குடியிருப்பில், எஸ்.எஸ்.ஐ. வீட்டில் தஞ்சம் அடைந்த தாமரைசெல்வன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறை ...

Read moreDetails

‘உங்களை வீட்டுக்கு அனுப்ப அந்த ஒரு வார்த்தை போதும் முதல்வரே’– எச்சரிக்கை விடுத்த வானதி சீனிவாசன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஏற்கனவே பிரச்சார வேகத்தை அதிகரித்துள்ளன. இந்த நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், ...

Read moreDetails

“தமிழ்நாட்டு வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும்” – முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல் !

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களமாவூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகளை ...

Read moreDetails
Page 8 of 23 1 7 8 9 23
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist