May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“தமிழ்நாட்டு வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும்” – முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல் !

by Priscilla
November 10, 2025
in News
A A
0
“தமிழ்நாட்டு வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும்” – முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல் !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களமாவூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ரூ.223.06 கோடி மதிப்பில் முடிவடைந்த 577 திட்டங்களைத் திறந்து வைத்ததோடு, ரூ.201.70 கோடி மதிப்பில் 103 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.341.77 கோடி மதிப்பில் 43,993 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் ரூ.766.53 கோடி மதிப்பிலான திட்டங்கள் இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டன.

நிகழ்ச்சியின் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றும் புதிய திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்களைப் பற்றிய காணொளி ஒளிபரப்பப்பட்டது.

பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “சோழர், பாண்டியர், முத்தரையர் ஆகிய மன்னர்களின் ஆட்சிக்கால வரலாற்று சிறப்புமிக்க புதுக்கோட்டை மண்ணில் உள்ள மக்களுடன் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழிக்காக உயிர்நீத்த விராலிமலை சண்முகம் மற்றும் கீரனூர் முத்து ஆகிய இரு தியாகிகளை மறக்க முடியாது,” எனக் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது :
“நம் தாய் மொழியான தமிழை காக்க நஞ்சு குடித்து உயிர்தியாகம் செய்த சண்முகம் போன்றோர் நினைவாக கீரனூரில் முத்துசீரகம் அரங்கமும், திருச்சியில் ‘சண்முகம் பாலம்’ என்றும் பெயர் சூட்டியவர் முன்னாள் முதல்வர் கலைஞர்.

புதுக்கோட்டை மாவட்டம், 1974 ஜனவரி 1ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்டது என்பது பெருமை. தற்போதைய மாவட்ட பொறுப்பு அமைச்சர் ரகுபதி, அரசு திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார். சமூகநீதிக்கான உறுதிமொழியுடன் அமைச்சர் மெய்யநாதனும் பணியாற்றுகிறார்.

அரசியல் லாபத்திற்காக பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு மக்கள் சரியான பதிலளிப்பார்கள். தமிழ்நாட்டில் சமூகநீதியை, பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும் திராவிட மாடல் அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது,” எனவும் தெரிவித்தார்.

இறுதியாக, வாக்காளர்களை நோக்கி முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என சரிபாருங்கள்; உங்கள் வாக்குச்சாவடிகளில் போலி வாக்காளர்கள் இல்லையா என உறுதி செய்யுங்கள்,” என வலியுறுத்தினார்.

Tags: mk stalinputhukottaiSIRtamil naduTN CHIEF MINISTERTN PEOPLEStn politics
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை குறித்து அண்ணாமலை ஆவேசம்

Next Post

எஸ்எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்து இளைஞர் கொலை !

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்
News

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
Next Post
எஸ்எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்து இளைஞர் கொலை !

எஸ்எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்து இளைஞர் கொலை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

May 7, 2026
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

0
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

0
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026

Recent News

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.